Foreign மாப்பிள்ளை கனவுதான் பணால்'னா, இப்ப Government மாப்பிள்ளை கனவும் போச்சா...
#CoronaQuarantine
இந்த ஆல்பத்தில், 'பப்பு' என்று நக்கல் செய்யப்படும் ராகுல் காந்தி இந்திய migrantsகளுடன் பேசி ஆறுதல் தரும் இந்த புகைப்படத்தை பகிர நிறையவே யோசித்தேன்... அரசியலாக பார்க்கப்படலாம் என்பதால்... ஆனால் பாரத தேசத்தின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புலம்பெயர் இந்தியர்களைப் பற்றி உதிர்த்த முத்துக்களுக்கு பிறகு இப்புகைப்படம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
சிறுவயதில் பாட்டி கதை சொல்லுவார்...
ஒரு நாட்டில் ஒரு முரட்டு ரவுடி இருப்பான்... ஒருவழியாக கைது செய்யும் நம் அரசன், அவனைக் கொல்லாமல் சிறையில் வைத்திருப்பான்... பின்னொரு நாளில் எதிரி நாட்டு அரசன் போர் அறிவிக்கும் பொழுது, தூதுவனாக இந்த ரவுடியை நம் அரசன் அனுப்புவான்... தூது பேசத் தெரியாத ரவுடி, எதிரி மன்னன் சபையில் கோபப்பட்டு அந்த அரசனையே கொன்று விடுவான்... எதிரி வீரர்கள் ரவுடியை கொன்று விடுவார்கள்... அரசன் இல்லாமல் எதிரி நாடு போர் தொடுக்காமல் விட்டுவிடும்... வெற்றி நம் அரசனுக்கு... பழியோ அந்த முரட்டு ரவுடியின் மீது...
கதை கிடக்கட்டும்... உண்மையில், இந்த financial stimulus packageக்கு நிதியமைச்சர் தான் காரணம் என்று அனைவரையும் நம்ப வைத்தது நம் மன்னனின் இராஜதந்திர வெற்றி... நிதியமைச்சரும் பதவி தரும் பாதுகாப்பில் முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்... சந்தோஷம்... மன்னனின் பிம்பம் இப்பொழுதும் புனிதமானதாகவே பாதுகாக்கப்படுகிறது...
#CoronaQuarantine
திடீரென்ற ஒரு அதிரடி முடிவால் சாலையில் நிற்க வைக்கப்பட்ட இந்தியர்கள், மற்றொரு தயாரற்ற தடாலடி முடிவால் இன்று நடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்... நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக...
மனிதர்கள் உலகம் முழுவதும் நடந்தே பயணித்திருக்கிறார்கள்... வாழ்ந்த இடங்களில் இருந்து, உணவைத் தேடியும் நல்வாழ்வைத் தேடியுமே அந்த ஆதி பயணங்கள் இருந்திருக்கின்றன... ஆனால், இப்பொழுது மக்கள் தமக்கு வாழ்வளித்த இடங்களை விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்... ஆதி மனிதன் போல் நடந்தே...
முகமது பின் துக்ளக் காலத்தில் மக்கள் இப்படி நடக்க வைக்கப்பட்டார்கள்... ஆனால் அப்படி நடந்தவர்கள், தில்லி நகரத்து மக்கள் மட்டுமே என்று கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்... இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் மக்கள் நடந்து தங்கள் விரும்பிய கனவு தேசத்தை அடைந்தார்கள்... அதில் இரு நாட்டு மக்கள் நடந்தார்கள் என்றும் கொள்ளலாம்... ஆனால் இப்பொழுது நடப்பது இந்தியர்கள்... இந்தியர்கள் மட்டுமே...
கொரனா எனும் கொடும் சுவாசத் தொற்றுநோய் உலகமெங்கும் பரவி மக்களை கொன்று கொண்டிருக்க, நாம் மெதுவாக ஒரு வெளிநாட்டு ஜனாதிபதியை வரவேற்று விழாவெடுத்து கௌரவித்து விட்டு, ஒரு மாநில ஆட்சியை கலைத்து மாற்றி, தலைநகரில் ஒரு மதக் கூட்டத்திற்கு அனுமதி அளித்து, சிவராத்திரி கொண்டாடிவிட்டு திடீரென விழித்து ஊரடங்கு அறிவித்தோம்... மக்கள் முடங்கினர்... தொழில்கள் அப்படி அப்படியே நின்றன... இதில் பிரதானமாக பாதிக்கப்பட்டது ஏழைகள்... அன்றாடங்காய்ச்சிகள்... தினக்கூலியான அவர்கள், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, வேலை வாய்ப்பின்றி சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினர்... இரயில், பஸ் போன்ற எந்த வசதியும் இல்லாததால் நடந்தே ஊர் திரும்பத் தொடங்கினர்... இந்தியாவின் மிக சோகமான நடைபயணம் இது... அந்த வலியின் ஆவணமாக இதைக் கொள்ளலாம்...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
Corona பாதிப்பு புகைப்படங்களில் இந்தப் புகைப்படம் மறக்கவே முடியாத மற்றும் மறக்கவே கூடாத ஒன்றாகும்... உணவு என்பதை வாழ்வின் மிகப்பெரிய privilegeஆக கருதுபவன் நான்... அப்படிப்பட்ட இயற்கை உணவு ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறது... ஊருக்கு செல்ல வசதி இல்லாததால், சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டதால், இந்தியர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தில் தங்கள் ஊரை நோக்கி நடந்து சென்றிருக்கின்றனர்... இரவில் ரயில் தண்டவாளத்திலேயே உறங்கிய (so, இது விபத்து தான், தற்கொலை அல்ல) அந்த குடும்பத்தினர் மீது இரவில் ஏறி அவர்கள் இறந்திருக்கிறார்கள்... அவர்கள் சமைத்து கொண்டு சென்ற, இங்கே சிதறிக்கிடக்கும் உணவு அவர்களின் தொலைந்துபோன நம்பிக்கைக் கீற்று...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
நடந்தே தேயும் இந்தியனின் பாதங்கள்...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
என்ன, இத்தன ஜீரோ இருக்கு...
#CoronaQuarantine
ராவணன் அரக்கன் இல்ல. நம்ம மண்ணோட அரசன். உங்க ராமன் பெரிய கடவுள் இல்லையா? அதுனால அவர் போயி ஒரு அரசன்கிட்ட கஷ்டப்பட்டு மோதி ஜெய்ச்சாருன்னு சொன்னா, அவ்வளோ நம்பிக்கையா இருக்காது இல்ல. அதுனால உங்க ராமனோட வீரபாரக்கிரமத்தைக் காட்ட, எங்க அரசனை அரக்கனா காட்டிட்டாங்க. ஆனா உங்க ராமன் எங்க ராணவனை ஜெய்ச்சுட்டு சீதைய கூட்டிட்டுப் போயி தீ குளிக்கச் சொன்னாரு. சீதையோட கற்ப சோதிக்க. சீதைய தூக்கிட்டு வந்து தன்னோட பாதுகாப்புல வச்சு தான் இருந்தாரு. வன்புணர்வு செய்யல. அப்பவே தெரியலையா எங்க ராவணனோட மாண்பு என்னன்னு? இது மட்டும் இல்ல இது மாதிரி நெறையா டகால்ட்டி வேலை எல்லாம் நடந்து இருக்கு. உங்க இதிகாசக் கதைகள்ல.
Mr. Raavanan had a love story
-Karthik Thambaiya AT
Kindle
எலேய், என்ன இப்ப வந்து காசு கேக்குற..? நாலு மணிக்கே press meetல வெச்சி எல்லாத்துக்கும் பிரிச்சு குடுத்தாச்சப்பு... இனி வேணும்னா அடுத்த stimulus வரை wait பண்ணு... நாங்க என்ன ஓடியா போப்போறோம்...
#CoronaQuarantine
இன்னைக்கு பூரா கரண்ட் இல்லை... தலைவலி வந்து சாயங்காலம் தூங்கிட்டேன்... எந்திரிச்சி பார்த்தா ஒரு கணக்கு சொல்றாங்க... ஏதோ மதுவந்தி அடிச்சுவிட்டதா இருக்கும்னு பார்த்தா, அது மோதியாம்... செயல்படுத்த போறது நிம்மியாம்...
#CoronaQuarantine
ஹலோ ஜி... அப்ப ராமர் கோயிலுக்கு..?
#CoronaQuarantine
ஏங்க, இன்னைக்கு Mother's Day... உங்க அம்மாவுக்கு wish பண்ணல..? அவங்களுக்கு gifts எதுவும் வாங்கித்தரணும்னு தோணல..?
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
PC: Aloke Kumar
"இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது" - கேரளாவில் இருந்து தன் ஊர் திரும்பும் ஒரு இந்தியர்...
#CoronaQuarantine
காஞ்சனா is bae...
#CoronaQuarantine
#FavouriteBookReviewChallengeFB
நாம படிச்சிட்டு இருக்குற ஒரு புத்தகத்துல இருந்து ஒருசில பத்திகள்(paragraph) எடுத்துப் போடணும். இல்லாட்டி டைப் செஞ்சி ஃபேஸ்புக்ல ஷேர் செய்யணும். அதுல உங்க நண்பர்களோ அல்லது உங்களுக்கு யாரை tag செய்யணுமோ பண்ணுங்க. அவங்களும் இதேபோல ஒரு சில பேராக்கள் டைப்போ காபி பேஸ்ட்டோ செய்யணும்.
கூடவே, அந்தப் புத்தகம் பத்திய உங்க பாயிண்ட் ஆஃப் வியூவும் ஒரு பேரால சொல்லணும். கண்டிப்பா பல புத்தகங்கள் பத்தி நாம எல்லாரும் இதனால தெரிஞ்சிக்க முடியும். நமக்குப் பிடிக்காத புத்தகமா இருந்தாலும்கூட, அதைப்பத்தி இன்னொருத்தர் இப்படி ஷேர் செய்வதன்மூலம் படிச்சிப் பார்க்கலாமேன்னு தோணலாம்.
கதை, கவிதை, கட்டுரை, இப்படி எதுவாவும் இருக்கலாம். எந்த மொழிப் புத்தகமாகவும் இருக்கலாம்.
ஒருவேளை எந்தப் புத்தகமும் இப்போ படிக்கலன்னா, பிடித்த ஒரு புத்தகத்தைப் பத்தி எழுதலாம்.
இனி, நான் படிச்சிட்டு இருக்கும் புத்தகத்தில் இருந்து.
----------------
Take Ethiopia, whose one hundred million citizens make it the second most populated country on the continent (after Nigeria). On paper, Ethiopia is poor, with 24 percent of its people living below the poverty line. That’s probably what you’ve read in your newspaper, and it’s certainly what you’ve seen on the nightly news. But did you also know that in 2018, the poverty rate was nearly half of what it had been just twenty years earlier? Or that thanks to the government’s investment in public infrastructure and industrial parks, the Ethiopian economy was increasing by 10 percent every year, making it one of the fastest-growing economies on the planet?
This great acceleration forward isn’t limited to just money matters. It’s about the country’s leadership, too. In February 2018, nearly two years after my visit to Ethiopia with Nas Daily, the nation’s prime minister stepped down from power—the first leader in the country’s modern history to do so—making way for a successor who promised reform. That reinvention happened. Old-style authoritarianism was abolished, democracy began thriving, government corruption plummeted, political prisoners were released, exiled dissidents were invited home, and the twenty-year conflict with neighboring Eritrea at long last ended.
And, oh yes, the prime minister installed a cabinet that was 50 percent female, while the nation’s parliament elected a woman president for the first time in the country’s history.
Nas Daily
Around the World in 60 Seconds
HarperCollins
----------
புத்தகம் பற்றி: சம்பவங்கள். புத்தகம் முழுவதும் உலகின் பல பகுதிகளில் நடந்த சம்பவங்கள். Everything heart warming and positive.
Facebookல் எப்பொழுதும் போல் சுற்றிக் கொண்டிருந்த பொழுது Nas Daily என்பவருடைய வீடியோ ஒன்று தட்டுப்பட்டது. ஒரு நிமிட வீடியோ. ஒரே நிமிடத்தில் சொல்லவந்ததை சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருந்தார். அடுத்த நாள் இன்னொரு வீடியோ. அதுவும் ஒரே நிமிடம். மேலும் ஒவ்வொரு வீடியோவும் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படி உலகை ஆயிரம் நாட்கள் சுற்றி ஆயிரம் வீடியோ எடுத்து போட்டிருக்கிறார் Nas. அத்தனையும் பாசிட்டிவ். இவை அனைத்தும் Facebookல் இலவசமாக காணக் கிடைக்கின்றது. அவைகளை பார்க்கும் பொழுது மனதில் வாழ்வின் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.
ஆயிரம் நாட்கள் முடிந்தபின்பு Nas அதை புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார். வீடியோவில் எடுத்தது எப்படி புத்தகமாக எழுத முடியும்? இதற்கு பதிலும் முன்னுரையிலேயே Nas தந்துவிடுகிறார். ஒவ்வொரு பகுதியும் புதிய சம்பவம், புதிய மக்கள், புதிய நாம் அறியாத செய்தி என்று விரிந்து கொண்டே செல்கிறது (முதல் பகுதியே இந்தியா பற்றித்தான்). Videos தாண்டி, புத்தகத்தில் Nas Stories மற்றும் Nas Moments போன்ற சிறப்பு பகுதிகளும் உண்டு. அத்தனையும் மிக எளிதான ஆங்கிலத்தில், பாட்டியோ அல்லது ஒரு நல்ல தோழனோ நம்மிடம் கதை சொல்வது போல. படிக்கப் படிக்க ஆச்சரியத்தாலும் அன்பாலும் நிறைந்துகொண்டே வருகிறேன்.
Hard copy 2000 ரூபாய்க்கு மேல் ஆகிறது. Kindle edition 900 around. நான் Kindle editionஐ பரிந்துரைக்கிறேன். பல இடங்களில் refer செய்ய Kindle மிகவும் எளிதாக இருக்கிறது. மற்றபடி இவரின் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் இலவசமாகவே கொட்டிக்கிடக்கிறது.
----------
இதைப் படிக்கும் யார் வேணாலும் இப்படிப் புத்தகம் பத்தி எழுதலாம். எழுதணும்னு எதிர்பார்க்கிறேன். பல புத்தகங்கள் பத்தி அனைவரும் தெரிஞ்சிக்கலாம். நன்றி.
#CoronaQuarantine
ராமராஜ்ஜியம்...
//In an attempt to attract investments in the state, Uttar Pradesh government has decided to dilute certain labour laws in the state for the period of next three years. To effect this, an ordinance has been approved by the state Cabinet in a meeting on Wednesday. Though the statement doesn’t doesn’t specify what will be the exact exemptions that the Bharatiya Janata Party-led state government is allowing, it states that the provisions relating to Abolition of Bonded Labour Act, Employee’s Compensation Act and that of the Building and Other Construction Workers Act will remain in place.//
//Meanwhile, the recently formed BJP government of Madhya Pradesh also on Wednesday proposed a slew of changes to the labour laws, including doing away with the inspection through official inspectors and with the need to maintain official records for the purpose of inspection. According to Business Standard, new units set up in Madhya Pradesh will be exempted from the necessary provisions of cleanliness, disposal of waste, ventilation, lighting, drinking water, urinals, canteens, restrooms, crèches, working hours, wages during the leave period, and the need for the manager of the factory to send notice to authorities in case any worker contracts occupational diseases.//
//Earlier, amendments were made by at least five governments, Rajasthan, Gujarat, Punjab, Haryana, and Himachal Pradesh, to the Factories Act to allow companies to extend the daily shift of the workers from existing norms of eight hours to a maximum of 12 hours per day, for a period of three months.//
//In addition, with the parliamentary committee submitting its report on the two labour code bills – Occupational, Safety, Health and Working Condition Code Bill and Industrial Relations Code Bill – which are pending for parliament nod, stage has been set for the Centre to bring in labour reforms – subsuming 44 labour laws into four codes.//
UP, MP to Dilute Labour Laws for Next 3 Years to Woo Industries
#CoronaQuarantine
நிதர்சனமான உண்மை - "எல்லோருக்கும் கொரனா வந்த பின்பே lockdown முடியும்"
#CoronaQuarantine
#CoronaQuarantine
சரக்கு கடைய ரெண்டு நாள் முன்னாடி தொறந்துட்டாங்க'ங்குற காண்டுல கன்னட சினிமாவை போட்டு உருட்டிக்கிட்டுருக்காங்க...
பிகு: இடையில், 'body shaming is wrong bro'னு எசப்பாட்டு வேற...
VC: Pendrive Kola Ganduh | Jump cuts
தமிழோ கன்னடமோ இல்ல வேறெந்த மொழியோ, how I enjoy every movie...
//we are all monkey in the beginning//
#CoronaQuarantine
மூன்றரை மணிக்கு மேல கவுண்டர்ல நின்னு, "எலேய், நா ரெண்டே முக்காலுக்கே க்யூல வந்துட்டேன்டா... சரக்கை குடுங்கடா"னு ஊருக்கு ஒரு 80s kid கரைச்சலை போட்டு சலம்பத்தான் போகுது...
#CoronaQuarantine
தலைவி: I don't care... நீங்க இப்ப teetotaler... அவ்ளோதான்...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
கொரனா சமயத்துல இருக்கிறத வெச்சிக்கிட்டு audio visualsனு ஜாலியா worthஆ கலக்கிட்டுருக்காப்ல...
YouTube: Laundry basket | Tissue Paper |
#CoronaQuarantine
எது, இந்த உன் எழுத்துக்கு காரணம் சுஜாதாவா...
#CoronaQuarantine
Green Zoneல இருந்தாலும் கிருஷ்ணகிரி'ல டாஸ்மாக் திறக்குறது சந்தேகமாம்... கலெக்டர் அனுமதி தர ரொம்பவே யோசிக்கிறாராம்...
#CoronaQuarantine
After the புட்டபர்த்தி பாசிட்டிவ் கேஸ் in the Green Zone...
#CoronaQuarantine
ஹய்யோ தோழி... நா கிருஷ்ணகிரி இல்ல... நீலகிரி... ச்சும்மா chat பண்ணுங்க...
#CoronaQuarantine
MC: Pradeep D Mohan
ஶ்ரீவித்யாவுக்கு பொறந்த பையன் ரஜினி... ஆனா, ரஜினிக்கு தன்னோடு அப்பா யாருன்னு தெரியாது... இந்த விசயம் ஜெய்சங்கருக்கு தெரியும்... ஜெய்சங்கருக்கும், ஶ்ரீவித்யாவுக்கும் பொறக்குற பையன்தான் அரவிந்தசாமி... அரவிந்த்சாமிக்கு ரஜினி தன் அண்ணன்னு தெரியாது... ரஜினி காதலிச்சது ஷோபனாவை... ஆனா, அவளை தம்பி அரவிந்தசாமி கட்டிக்குறாரு... நடுவுல தான் அடிச்சி கொன்ன ரவுடியோட பொண்டாட்டி பானுப்பிரியாவை ரஜினி கட்டிக்குறாரு...
#தளபதி
Maharashtra Dayவா... பரவால்லை, ட்டூ ஓ க்ளாக் meeting...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
சம்பளத்துல கை வெச்சிருக்காங்க... பல படிகளில் அவரவர் நிலைக்கேற்ப குறைப்பு... Flights மற்றும் car ஓடலை... ATF, diesel'னு எந்த எரிபொருளும் விக்கலை... So, எதிர்பார்க்கப்பட்டது தான்...
எந்தவித பிரமாதமான திட்டமும் இன்றி lockdown அறிவிக்கப்பட்டபோது, கைதட்டி விளக்கேற்றி கொண்டாடிய வட இந்திய நண்பர்கள் WhatsApp குரூப்களில் நேற்று நள்ளிரவில் இருந்து மெதுமெதுவாக தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்...
"சம்பளம் படிக்கக்கூடாது என்று சொன்னியே, அதை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா என்று உறுதி செய்ய ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை..?" என்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோதி வரை தோண்டி எடுத்து திட்டிக்கொண்டு கொண்டிருக்கிறார்கள்...
"நீ கொடுத்த காசை directஆ எங்க அக்கவுண்ட்ல போட்டு விட்டிருக்கலாம்ல..." என்று முகநூல் அதிபதி Mark Zuckerbergக்கும் ரெண்டு சாத்து...
இனி எந்த வேலையும் செய்யமாட்டோம் என்று நியாயமாகவும், சம்பள பிடித்ததற்கு ஏற்ப குறைவான வேலை செய்வோம் என்று அதிரடியாகவும் அறிக்கை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்...
இவர்களை இப்பொழுது WFHல் வைத்திருப்பதே நல்லது... ஆப்பீஸ்ல விட்டா எதையாவது கொளுத்திப் போட்டுருவானுங்க கெரகம் பிடிச்சவனுங்க...
எது எப்படியோ, ஆப்பீஸ் WhatsApp group களை கட்டுது இப்ப...
#ஆப்பீஸ்
#CoronaQuarantine
அடேய், நளபாக பிரகஸ்பதிகளா... எத்தனை விசில்லடா குக்கரை இறக்குறீங்க... சொல்லி தொலைங்கடா... நா எப்ப சோறு வெச்சாலும் கஞ்சியாத்தான்டா முடியுது...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
Goodbye Irrfan...
நேத்து நம்ம குரூப்ல எல்லாரும் மாவு recipe போட்டுக்கிட்டு இருந்தாங்களா... நா எனக்கு தெரிஞ்ச கோலமாவு recipe share பண்ணிட்டு தூங்கிட்டேனா... காலைல எந்திருச்சு பாத்தா திருனா...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
So what... எனக்கு தெரிஞ்ச மாவு கோலமாவு தான்...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
உங்க recipe தான்... Coffee சூப்பர் பாஸ்...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
நம்மூட்டு கோலமாவு recipe எல்லாம் எதுக்கு disclose பண்ற...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
கோலமாவு recipe இருக்குனு போட்டதுக்கா Friend Requestட்டு...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
என்னதிது, என்னோட கோலமாவு recipeக்கு review போட்டுக்கிருக்காய்ங்க...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
Goodbye Sahabzade Irfan Ali Khan...
Goodbye Sahabzade Irfan Ali Khan...
"I suppose in the end, the whole of life becomes an act of letting go, but what always hurts the most is not taking a moment to say goodbye."
Yann Martel, Life of Pi
May 3க்கு பிறகு மறுபடியும் lockdown தொடருமா என்ற கேள்வி மக்களிடம் ஆயாசமாக மாறி வருது...
என் அனுமானம் என்னவென்றால், இந்த Coronaவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை lockdown கண்டிப்பாக மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்...
Lockdownக்கு பிறகு இதுதான் செய்யப்போறோங்குற ஒரு தெளிவு அரசிடமிருந்து வந்தால், ஒரு மாதம் என்ன, இன்னும் மூன்று மாதம் கூட மக்கள் தாக்குவார்கள்... தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தால் அதை பிடித்துக்கொண்டே நம்ம மனம் கஷ்டங்களை தாண்டிடும்... ஆனால் அப்படி ஒரு தெளிவு யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை... இந்த நிலையில lockdown நீண்டுகொண்டே இருந்தால் மக்கள் ஒரு கட்டத்தில் அதை மதிக்காமல், 'நீ என்னத்தயாவது உளறிட்டு இரு'னு மெதுமெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள் என்று தோன்றுகிறது... பெருநிறுவனங்கள் அந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன... விரைவில் சிறு நிறுவனங்களும் குறுந்தொழில்களும் கூட இந்த நிலைப்பாட்டை எடுக்கும்... அப்படி நடந்தால் இந்தியா சிலரை கொரனாவுக்கு பலிகொடுத்துவிட்டு தாண்டி முன்னேறிப் போய்க்கொண்டே இருக்கும்...
On the contrary, தூக்கம் வராமல் depression ஆகி சற்று நெகட்டிவாக யோசித்தால் இப்படியும் நடந்து விடுமோ என்று மனம் குழம்புகிறது... அதாவது, ஒரு கட்டத்தில் மக்கள் சூறையாட தொடங்கலாம்... முதலில் கடைகள், பிறகு தனி மனிதர்கள் மேல் தாக்குதல்கள் நடக்கலாம்... இதற்கிடையில், யாரும் எதிர்பார்க்காமல் வியக்கும் வகையில், மக்கள் புரட்சி கூட ஏற்படலாம்... அப்படி ஏதாவது ஒன்று நடந்தால் அரசு எமர்ஜென்சி அறிவிக்கவும் செய்யலாம்...
மருந்து கண்டுபிடிக்கப்படாத இன்றைய Corona காலகட்டத்தில் நாம் செய்யக்கூடியது ஒன்று தான்... நோய் பாதித்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுதான்... அதற்கு நாம் சோதனை எண்ணிக்கையை மிகத் துரிதமாக அதிகப்படுத்த வேண்டும்... நடக்குமா பாப்போம்...
இப்போதைக்கு முடங்கி இருப்பதை தவிர வேறு வழி இல்லை...
#CoronaQuarantine
புகைப்பட குறிப்பு: Troy படத்தில் பல feameகள் பிடிக்கும்... அதில் இது ஒரு முக்கியமான frame... நாடு பிடிக்கும் பேராசை கொண்ட ஒரு arrogant அரசனும், காதலுக்காக நடக்கும் முதல் போரான இதை நடத்தியே தீருவேன் என்று முண்டாசு கட்டும் ஒரு egoistic அரசனும் எதிரெதிர் படையுடன் நிற்கிறார்கள்... இந்த போரில் சாதாரண மக்கள் மாண்டு போக போகிறார்கள் என்பதை உணர்ந்த, பெரிதாக எதுவுமே செய்ய இயலாத ஒரு படைத் தளபதியின் விரக்தியான பார்வை... இந்த frame இல்லாமல்கூட கதை நகர்ந்திருக்கும்... ஆனால் இரண்டொரு நொடி வரும் இந்த frame அத்தனை அர்த்தம் வாய்ந்தது... I couldn't think of a more apt frame for our situation in this lockdown...
JioMart WhatsApp number +918850008000
//To order from JioMart, customers need to add JioMart's WhatsApp number 88500 08000 on their phones. JioMart sends a link to the customer's Whatsapp chat window. The link is valid for 30 minutes. Clicking on the link directs the user to a new page wherein he has to fill his address and phone number, after which the catalogue of products is made available to order from.//
//Three days after Reliance Retail signed a commercial pact with Facebook's WhatsApp to further the reach of its online venture JioMart, the retailer went live in the suburban Mumbai areas of Navi Mumbai, Thane and Kalyan. Currently, the only payment option available is cash and the customer has to pickup his order from the store.//
#CoronaQuarantine
VC: Mahe Manoj
Lockdown'னாடா போடுறீங்க... டர்ர்ர்ர்...
YouTube: Lockdown'னாடா போடுறீங்க... டர்ர்ர்ர்...
#CoronaQuarantine
Ironman செத்ததுக்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க... Infinity stonesஆ..? இல்ல, Starlordஆ..?
*le: விஜய்ஸ்சேதுபதி'ண்ணா தான் மாஸ்ஸே...
#MCU
#Avengers
#Endgame
பெரிய சகலை: யோவ்... நேத்து என் வீட்டுக்காரி pink + purple கலர்ல பொங்கல் மாதிரி ஒண்ணு பண்ணி வாட்ஸப்'ல போட்டாளே, அத தயவு செஞ்சு...
நானு: அந்த recipeய தயாரிச்சு அனுப்புனதே உங்க சின்ன மச்சினி தான் சகலை...
#கதம்பகுடும்பம்
#CoronaQuarantine
#CoronaQuarantine
S.VE.SHEKHER🇮🇳 மற்றும் Narayanan Thirupathyயின் மத நல்லிணக்க tweets be like...
Eating தர்பூசணி deep fry பக்கோடா...
#CoronaQuarantine
Shahjahan R
இறந்தவரின் சடலத்திலிருந்து கொரோனா தொற்று ஏற்படாது.
— கொரோனா தொற்றின் பிரதானக் காரணம், தும்மும்போது அல்லது இருமும்போது நுண்துகள்கள் சிதறிப் பரவுவதுதான். இறந்தவர் தும்முவதோ, இருமுவதோ கிடையாது என்பதால் அந்த வகையில் தொற்று ஏற்பாது.
— ஒருவர் இறந்ததும், உடலில் வைரஸ் பல்கிப் பெருகுவதும் நின்று போகும்.
— சடலத்தை எரிப்பதால் அல்லது புதைப்பதால் தொற்று பரவாது. ஆறடிக் குழியைத்தாண்டி வைரஸ் மேலே ஏறி வராது. எரிக்கும்போது 4000 டிகிரி வெப்பத்தில் வைரஸ் உயிரோடு இருக்காது.
— புகையால் கொரோனா வைரஸ் பரவாது.
— தோலில் வைரஸ் துகள்கள் இருக்கலாம். அப்படி இருந்தாலும், சடலத்தைத் தொடாத வரையில் தொற்றாது.
— அடக்கம் செய்வதற்கு சடலத்தைக் கையாள்கிற சில பேர் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதும்.
இந்தச் செய்தியைப் பரப்பி, இறந்து போனவரை கண்ணியமான முறையில் வழியனுப்பி வைக்க உதவுங்கள்.
பி.கு. 1 - சாமானிய மக்களுக்கு இந்தத் தகவல்கள் போதும்.
பி.கு. 2 - இறந்தவரின் உடலை முத்தமிடுவது, அணைத்து அழுவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
#CoronaQuarantine
These Personal Protective Equipments (PPE) of sub-registrar employees more rightly belong to medical, sanitary and law & order persons...
#CoronaQuarantine
வடிவு... Competitionல யாரெல்லாம் ஜெயிச்சாங்க... சொல்ல்லு வடிவு...
சொன்னா செத்துருவ மூதேவி...
#CoronaQuarantine
Crude crashes... Brace for an economic catastrophe...
//Oil plunged below $5 a barrel as the coronavirus pandemic ravages global economies, threatening to erase an entire decade of demand growth, slashing thousands of jobs and wiping out hundreds of billions of dollars from company valuations.//
//Industrial and economic activity is grinding to a halt as governments around the globe extend shutdowns due to the swift spread of the coronavirus. Oil has faced its own knock-on effects with a market massively oversupplied and nowhere to put physical barrels of crude. An unprecedented output deal by OPEC and allied members a week ago to curb supply is proving too little too late in the face a one-third collapse in global demand.//
//On Monday, a technical oddity exacerbated the price plunge as traders fled the May futures contract ahead of its expiration tomorrow, driving it down as much as 78% to the lowest level since futures began trading in New York in 1983. The following month’s contract fell 11% to $22.22 a barrel. CME group said it’s possible that May WTI contract could trade negative.//
//There are signs of weakness everywhere. Buyers in Texas are offering as little as $2 a barrel for some oil streams, raising the possibility that producers may soon have to pay to have crude taken off their hands.//