நித்யாக்கும் அட்மின் இருக்காம்...
#பெருமுதலாளி
ஆனந்த்களால் சூழப்பட்ட வாழ்க்கை அமைவதெல்லாம் வரம்... அந்த ஆனந்த்களை இங்க tag பண்ணா அவங்கள அசிங்கப்படுத்துற மாதிரி ஆகிடும்...
-----
Post by Krishna Kittu
ஆனந்த்.
ஆனந்த்களால் சூழப்பட்டவன் என்ற கர்வம் எப்போதும் எனக்குண்டு. ஆனந்த்கள் இல்லாது போயிருந்தால் சமூகத்தில் பல பரியன்கள் வழிமாறியோ, வன்முறையாளனாகவோ மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம். யாரிந்த ஆனந்த்?
நீங்க என்ன ஆளுக? என கேட்காமல் விசாரிக்காமல் எவனொருவன் உங்களுடன் நட்பு பாராட்டுகிறானோ அவன் தான் ஆனந்த். உங்களுக்கு ஒன்றென்றால் ஓடி வருவதற்கும், உங்கள் வீட்டில் நீங்கள் இல்லாதபோது உங்களுக்கு பதிலாக நிற்பதற்கும், உங்கள் வீட்டில் நீங்கள் இருக்கின்றபோது உங்களைப்போலவே அங்கு நடத்தப்படும் உங்களின் ஒவ்வொரு நண்பனும் ஆனந்த் தான். எந்தவித வசதியோ, காசோ, பொருளோ, சாதியோ, மதமோ பார்க்காமல் எனக்கு நீ போதும் என்றபடி உடன் நின்று சிரிக்கும், சிரிக்கவைக்கும் ஒவ்வொருவரும் ஆனந்த்தான்.
ஆனந்த், எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாது, எதிர்பார்ப்புகள் இருந்தால் அது நீ நல்லா வரனும் என்ற அக்கறையன்றி வேறெதுவுமில்லாது இருப்பவன். குடிக்கனும் என முதல்முறை கேட்டபோது போதை வாடையே இல்லாதவனுக்கு பெப்சியில் என்ன தெரியப்போகிறது என வெறும் பெப்சியில் தண்ணீர் கலந்து தந்து உன் தேவைக்கும் உதவி, தன் நட்புக்கும் கைகொடுத்து உண்மையாக இருப்பவன்.
கோபப்பட்டால் அடிக்கவும், தப்பு செய்தால் மறுப்பேதும் சொல்லாமல் மன்னிப்பு கேட்டு அடிவாங்குவதும் ஆனந்த்கள் தான். இந்தச்சமூகத்தில் நீ எப்படி ஒடுக்கி நடத்தப்பட்டாலும் உங்களின் தோள் மீது ஒன்றோ ஒன்றிற்கும் மேற்பட்டோ பல கைகள் தட்டிக்கொடுத்து, பிடித்து நிற்கும். அவர்கள் அனைவருமே ஆனந்த் தான்.
இங்கே ஆனந்த்கள் இல்லாது போய்விட்டால் சமூகத்தில் சண்டைகளுக்கும், சண்டைக்காரர்களுக்கும் பஞ்சமிருக்காது.
எனது ஆனந்த்களுக்கு நட்புடனும், கர்வத்துடனும்...
- கி ட் டு.
என்னது பிக்பாஸ் முடியலியா... யாஷிகா டான்ஸ் ஆடுதா... இருங்கடா வர்றேன்...
#பெருமுதலாளி
முருகேஷா... இதா பிக்பாஸ் வீடு...
ஆமா...
இதுல என்னய்யா ஸ்பெஷல்...
நூறு நாளைக்கு freeயா சோறு போடுவாய்ங்க'ல்ல...
#பெருமுதலாளி
இதோ, மொத்த மும்பையில் இரண்டே காட்சிகள்... அதுவும் மூலைகளில்...
Goregaonல கூட இன்றும் நாளையும் ஒவ்வொரு காட்சிக்கும் around பத்து டிக்கெட் book ஆகிருக்கு...
Ambarnath காட்சிகளுக்கு இன்று மொத்தமே மூணு டிக்கெட்தான் book ஆகிருக்கு... நாளை பூஜ்ஜியம்...
நாளையோட தூக்கிடுறாங்க...
Jeyachandra Hashmi சொல்றது உண்மை...
-----
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு நடப்பது வணிக வன்கொடுமை.
ஏதாவது படத்துக்கு போலாம்னு டிக்கெட் தேடுனா திரும்பிய பக்கமெல்லாம் வணிக பெரும்படங்கள் முகம் காட்டுகின்றன.
ஆனால் பரியேறும் பெருமாள் தான் போகவேண்டும் என்று டிக்கெட் தேடினால் பல கிலோமீட்டர் தூரத்தில், மதியமோ அல்லது இரவுக்காட்சியோ மட்டும்தான் கிடைக்கிறது.
மக்களுக்காக உருவாகும் சினிமாக்களை மக்களிடமிருந்தே தள்ளி வைப்பவர்கள் யார் ? மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இதேதான் நடந்தது.
இந்த நிலை முதலில் உடையட்டும். சினிமாவின் சீர்திருத்தம் இதிலிருந்து தொடங்கட்டும். பரியன் உடைக்கவேண்டிய வெளிகள் படத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. உடைப்பான் என நம்புகிறேன். காத்திருக்கிறேன் !!
நான் யார்...
என்ன எழுதுறதுனு தெர்ல... நீங்களே பாருங்க...
ஒவ்வொரு முகம்... அடக்குமுறை... ஒவ்வொரு காட்சியா பாருங்க...
Pariyerum Perumal Naan Yaar Song Lyrical Video Santhosh Narayanan Pa Ranjith Mari Selvaraj
#CCV
மீ: பத்து மணிக்கு show... இப்பவே late ஆகிருச்சு... இன்னும் breakfast கூட ready பண்ணலியேம்மா...
தலைவி: அட, பதறாதீங்க... ரெண்டு நிமிஷத்துல ready ஆகிடும்... உப்புமாதான...
#CCV
படம் எப்படி..?
நல்லால்ல...
ஏன்..?
நல்லாருக்கு'னு ரிவ்யூ போட்டவங்களத்தான் கேக்கணும்...
#CCV
இது இல்லேன்னா என்ன... எங்க மணி ஸார் இன்னொரு comeback குடுப்பாரு...
#CCV
நல்லா இல்லேன்னு review எழுத வேணாமா...
நேத்து நல்லா இருக்கு'னு நீங்க எழுதுனத எல்லாம் படிச்சேன்ல... இப்ப என் reviewவும் படிங்கடே...
#CCV
சாரி பாஸ்... உங்களுக்கு மணி ஸார் style புரியல...
அடிங்...
#CCV
மணி ஸார் is comeback...
#CCV
Mohan Prabu என்ன தெரிகிறது..?
விசாரிச்சு பாருங்க... கண்டிப்பா தல ரசிகையாத்தான் இருப்பாரு...
Though symbolic, well done Canada...
Being a spectator to a crime, IS a crime... Aung San Suu Kyi should also be stripped off her Nobel Peace Prize, that was conferred to her in 1991...
//Prime Minister Justin Trudeau told reporters on Wednesday that he was open to looking at stripping Suu Kyi of the honour but said doing so would not end the crisis in Myanmar, where more than 700,000 Rohingya have fled a government crackdown.//
//The House of Commons last week unanimously voted to call the killings of Rohingya a genocide, a move that Canadian Foreign Minister Chrystia Freeland said at the time was significant.//
//“Our government supported this motion in response to [Suu Kyi’s] continued failure to speak out against the genocide of the Rohingya, a crime being committed by the military with which she shares power,” said Freeland spokesman Adam Austen.//
Canadian lawmakers vote to strip Myanmar’s Suu Kyi of citizenship
Evan Almighty of Tamil Nadu...
எங்க வீட்டு டிவி நிலவில் நேற்று 'பார்வதி' தெரிந்தார்...
#செம்பருத்தி
#CCV
ச்சும்மாவா... ஒழச்சிருக்கோம்யா...
#CCV
ஏண்டா... அப்படியே அந்த Iron Ladyய மணி ஸார் கிட்ட குடுத்து, அதுல சிம்பு'க்கு ஒரு ரோல் குடுத்தா சிறப்பா முடிஞ்சிரும்ல...
#CCV
அடேய்... உங்க போஸ்ட் எல்லாம் பாத்துட்டு சாயங்காலம்தான்டா புக் பண்ணேன்...
இப்ப வந்து மெதுவ்வா negative reviews ஆரம்பிக்கிறீங்களேடா...
#CCV
மணி ஸார் படமெல்லாம் போகப்போகத்தான் புரியுமா... என்னய்யா சொல்றீங்க... சாயங்காலம் வரைக்கும் வேற மாதிரி பேசினீங்களேய்யா...
#CCV
STR and his fans now be like...
* ஆனந்த விகடன், 1964
கேள்வி: நீங்கள் சினிமா உலகில் 30 ஆண்டுகளாக உள்ளவர். இந்த முப்பது வருஷத்திலே தமிழ் சினிமா முன்னேறியிருக்கா?
எம்.ஆர்.ராதா: தொழில்நுட்பத்திலே நிறைய முன்னேறி இருக்கு. ஆனா, சப்ஜெக்ட்தான் அட்வான்ஸ் ஆகலே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பார்க்கறாங்க. சொந்தப் பணத்தைப் போட்டு மொத்தமா டிக்கெட் வாங்கி, ரெண்டு வாரத்துக்கு 'ஹவுஸ்புல்' போர்டு மாட்டி, சந்தோஷப்படறாங்க. வெட்கக்கேடு! ஒண்ணு சொல்றேன். நானும், என்னை மாதிரி சர்வீஸ் ஆன நாலைஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாதான் தமிழ்ப்பட உலகம் உருப்புடும். அப்போதான் புது ஆசாமிங்களா போட்டு, நல்ல கதைகளா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க சம்பளமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?
# நீயே உனக்கு நிகரானவன்
-ஆர்.சி.சம்பத்
அப்புறம்பா அர்ஜித்'து... #CCV எப்படி இருக்காம்...?
நாலஞ்சு வருஷமா உங்க ரிவ்யூ பாக்காம நா படத்துக்கு போறதேயில்ல பாத்துக்க...
#CCV
அலோ...
அதெல்லாம் அனாவிசயமான இன்பர்மேசன்...
ஹீரோயின் பத்தி சொல்றீங்களா..?
நா டிக்கெட் புக் பண்ணனும்...
#CCV
எப்படியும் வெற்றி விழாவை சிறப்பிக்க கூப்பிடுவாய்ங்கல்ல...
அதெல்லாம் மீட்டிங்'லதான் இருக்கோம்...
சும்மா chat பண்ணுங்க...
#ஆப்பீஸ்
#APU
MC: Karthi Keyan
#CCV
யேய் யேய் நீ லைக் போடாத. நிறுத்து. டேய் நீ என்னடா, சிம்புன்னு மட்டும் சொல்லாம சிம்பு & விஜய் சேதுபதின்னு சேர்த்து சொல்ற. அதெல்லாம் நீ யேன் சொல்ற. தப்பு தப்பு தப்பு. சிம்புன்னு மட்டும் சொல்ற
After #Simtaangaran...
#Thug_Life
ஆதார்...
இது ஒரு வழவழகொழகொழ தீர்ப்பு...
கட்டாயம் இல்லேன்னு சொல்லி, ஆனால் அரசு சலுகைகள் பெற தேவை'னு சொல்லிருக்காங்க...
இனி அனைத்து தனியார் நிறுவனங்களும் pre-payment discounts நிறுத்தி, post-payment discounts தர ஆரம்பிக்கும்... பயன்/returns வேண்டுமெனில் ஆதார் தரச் சொல்லும்... கட்டாயப்படுத்தாமல் நிர்பந்தப்படுத்தும்...
Scholarship, மதிய உணவு, அரசு கணினி, அரசு cycle, நலத்திட்டங்கள், எரிவாயு subsidy அனைத்தும் ஆதார் வழி வரும்... பள்ளிகள், gas agencies ஆகியவை தகவல் சேகரிக்கலாம்...
வங்கிகள் மூலம் சலுகைகள் பெறப்படுவதால் அவைகளும் சேகரிக்கும்...
ஹூம்ம்... இதுக்கிடைல, மாட்டுக்கு வேற ஆதார் தர ஆரம்பிச்சிட்டாங்க...
Macron washes off his hand...
//French President Emmanuel Macron has said that the Rafale deal was a "government-to-government" agreement and he was not in power when the multi-billion dollar pact for 36 fighter jets was signed between India and France.//
//"I will be very clear. It was a government-to-government discussion and I just want to refer to what Prime Minister (Narendra) Modi very clearly said a few days ago," Macron told reporters here Tuesday without elaborating. "I don't have any other comment. I was not in charge at that time and I know that we have very clear rules."//
Wasn’t In-Charge When Rafale Deal Was Done, It Was Govt-to-Govt: French President Macron
இவர சந்திச்சா எந்த shampoo யூஸ் பண்றாரு'னு கேக்கணும்...
The dissenting view by one of the five judges...
//The Aadhaar Act could not have been passed as Money Bill as it amounts to a fraud on the Constitution and is liable to be struck down, Supreme Court Justice D Y Chandrachud said Wednesday.//
//Bypassing the Rajya Sabha to pass the Aadhaar Act amounted to subterfuge and the law was liable to be struck down as being violative of Article 110 of the Constitution, he ruled.//
//Article 110 has specific grounds for Money Bill and the Aadhaar law went beyond this, Justice Chandrachud said, adding that in the current form, the Act cannot be held to be constitutional.//
//Maintaining that the Prevention of Money Laundering Act Rules proceeded on assumption that every bank account holder is a money launderer, he said the assumption that every individual who opens a bank account is a potential terrorist or a launderer is "draconian", he said.//
//There is no institutional responsibility of the UIDAI to protect the data of citizens, he said, adding that there was absence of a regulatory mechanism to provide robust data protection.//
Why dissenting Justice Chandrachud ruled Aadhaar wholly unconstitutional
#இல்லறமதிகாரம்
தலைவன்: Phone அடிக்குதும்மா... ஏதாச்சும் முக்கியமான ஆப்பீஸ் callஆ இருக்கப்போகுது... எடு பாப்போம்...
தலைவி be like:
15-09-1954 அன்று பெரியார் தலைமையில் சென்னையில் ராதாவின் ராமாயணம் அரங்கேறியது. நாடக மேடையின் இருபுறமும் ராமாயணம் தொடர்பான நூல்கள் மக்கள் பார்வைக்கு அலமாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தது.
நாடகம் தொடங்கும் முன் ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலிக்கும்.
“என் ராமன் சீதையின் கணவனல்ல. தசரதன் மைந்தனல்ல. அயோத்தி ராமனல்ல!” – இது காந்தியார் சொன்னது.
“ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும், குடிக்காதவர்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது” – ஹென்றி ஸ்மித்.
“ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள குரங்குகள் என்பவை, தென்னிந்தியாவில் உள்ளவர்களை – ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்” – ரமேஷ் சந்திரதத்.
“ராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது” – ராவ் சாகிப் தினேஷ் சந்திரன்.
“ராம...லட்சுமணர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு” – சி.ஆர்.சீனிவாச ஐயங்கார்.
“அயோத்தி ராஜ பாட்டையில் எப்போதும் சுவைமிக்க கள்ளின் வாசனை வீசிக் கொண்டேயிருக்கும்” – சருக்கம் 4-33-7, வால்மீகி சுலோகம்.
இதன் பிறகு ராதாவின் குரல் மக்களைப் பார்த்து கேட்கும், “இது போன்ற அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா ஆகியோரின் மொழி பெயர்புகளின் அடிப்படையில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மேடையின் இருபுறமும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் வைத்துள்ளோம். சந்தேகம் உள்ளவர்கள் விளக்கம் கேட்டால், நாடக முடிவில் விளக்கம் ஆதாரத்துடன் தரப்படும். தவறு என்றால் நான் திருத்திக் கொள்ளத் தயார். சரி என்றால் உங்களைத் திருத்திக் கொள்ளத் தயாரா?”
இதற்குப் பின் நாடகம் தொடங்கும்.
# நீயே உனக்கு நிகரானவன்
-ஆர்.சி.சம்பத்
கோதாவரி... நீ என்ன பண்ற... நாலு உஜாலா டப்பி வாங்கிக்குற... என் சட்டைய நனைக்குற... கலர் போகாம காயப்போட்டு குடுக்குற... ஏதோ ப்ளூ challengeஆம்... மாசக்கடைசி... இப்படித்தான் சமாளிக்கணும்...
ஏதோ நிலாங்குறாங்க... மூஞ்சிங்குறாங்க...
நமக்கு பகல்லயே கண்ணாடி போடாட்டி பசுமாடு தெரியமாட்டேங்குது...
மீட்டிங் போக மறந்துட்டு, ஏன் வரல'னு கேட்டதுக்கு மீட்டிங் போயிருந்தேன் ஸார்'னு சொல்லி தப்பிச்சோம்ல...
அதாம்ல வர்கீசு...
#ஆப்பீஸ்
#Simtaangaran... அப்டீன்னா..?
பாட்டுங்க... நல்ல பாட்டு... கேட்டுப்பாருங்க... கேக்க கேக்க உங்களுக்கு பிடிச்சிரும்...
புகழோடு தோன்றுக
–கதிர் ராத்
திருக்குறள். இந்த இரண்டடி சொல்லாத விஷயமே இல்லை எனலாம். அறம், பொருள், இன்பம் என அனைத்தும் உள்ளடக்கியது திருக்குறள். உண்மையில் திருக்குறளை எழுதியது யாரென்று தெரியாது. ஒருவரா அல்லது பலரா என்றுகூட நமக்கு உறுதியாக தெரியாது. ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு தரப்பட்டு அதில் பத்து திருக்குறள்கள் எழுதுமாறு பணிக்கப்பட்டிருக்கலாம். இது எனது அனுமானமே. தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் கொஞ்சம் அறுதியிட்டு கூறலாம். திருவள்ளுவர் சிலை கூட ஒரு அனுமானமே. ஆனால், content என்று வந்துவிட்டால் திருக்குறளை அடிச்சிக்க ஆளில்லை. இரண்டடி. இரண்டே அடி. அத்தனை விஷயங்கள். உலகப் பொதுமறை என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. இந்த திருக்குறளுக்கு ஏகப்பட்ட பேர் உரை எழுதி இருக்கிறார்கள். உரைநடை, கவிதை, சொற்பொழிவு என ஏகப்பட்ட வகைகளில். கதிர் ராத் எழுதியிருப்பது முற்றிலும் புதிய வகை. போர் அடிக்காத சுவையான வகை. திருக்குறளை ரசித்து வாசிக்கத் தூண்டும் கதை வகை.
மேலும் வாசிக்க https://nvkarthik.com/திருக்குறள்-கதிர்-ராத்/
அடிங்... பேசிட்டே இருக்குறப்ப என்னடா போஸ்டர கைய வெச்சி மறைக்கிற..? என்ன, moral policingஆ...? சொல்றா... மத அடிப்படை வாதி தான நீ..?
அய்யோ, ஸாரிங்க ஸாரிங்க... இல்லீங்க... இந்தா எடுத்துட்டேங்க...
Well, great... If they ever take Arjun Reddy to international level, they know whom to cast...
டேய்... இன்னாடாது..?
புது இந்தியாப்பா...
ஆஹான்...
கார்த்தி... டெல்லி'லேருந்து ஒரு அதிகாரி வந்துருக்காரு... நாளைக்கு Barbeque Nation போலாம்னு இருக்கோம்... Business lunch... ஒரு மணிக்கு Seawoods வந்துரு...
(என்னது Barbequeவா..? அய்யோ... வீட்ல வத்தக்குழம்புதான் வைப்பாங்களே... நேரங்கெட்ட நேரத்துலயா அதிகாரி வரணும்...)
இல்லை... எனக்கு புரட்டாசி தான் முக்கியம்... நா வரல... நீங்களே போயிட்டு வாங்கடா டேய்...
#ஆப்பீஸ்
''மக்களின் நலனுக்காக இன்னும் கடினமான முடிவுகள் எடுப்பது தொடரும்..."
-மோதி
ரைட்டு... தயாராகிக்குவோம் ப்ரெண்ட்ஸ்...
எப்படிப்பட்ட குருப்ல மாட்டிட்ருக்கேன் பாருங்க ப்ரெண்ட்ஸ்...
Life of an APU...
Expectations vs. Reality...
Parallel world...
ஒருவரின் சிரிப்பைத்தவிர யாரொருவரின் முகத்தில் புன்னகை கூட இல்லை... Atleast, குழந்தைகள் முகங்கள் தெரியவில்லை என்ற அக்கறை கூட அந்த சிரிப்பருக்கு இல்லை...