கார்த்திக் நீலகிரி
எதையாச்சும் சொன்னாலே எக்குத்தப்பா பண்ணுவானுங்க... எதுவுமே சொல்லலை... என்ன பண்ணப்போறானுங்களோ... Waiting for Sunday evening...
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
எதையாச்சும் சொன்னாலே எக்குத்தப்பா பண்ணுவானுங்க... எதுவுமே சொல்லலை... என்ன பண்ணப்போறானுங்களோ... Waiting for Sunday evening...
#CoronaQuarantine
Actually, she sincerely works for home and I sincerely WFH...
#CoronaQuarantine
#இல்லறமதிகாரம்
ராஜ்ஜியத்தின் நோக்கம் என்ன?
ஜனங்களுக்கு நன்மை செய்வதுதான். ஜனங்களை சந்தோஷப்படுத்துவது அல்ல. சந்தோஷப்படுத்த வேண்டியதுதான். ஆனால், அந்த சந்தோஷம் நன்மையினால் விளைவதாய் இருக்கவேண்டும். வெறும் சந்தோஷமாய் இருக்கக் கூடாது. எந்த ராஜ்ஜியம், ஜனங்களுடைய கவனத்தை ராஜ்ய விவகாரங்களில் இருந்து திசைதிருப்பி வைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை களியாட்டங்களில் அல்லது வேறு விதத்தில் அற்ப சந்தோஷத்தை அளித்து அவற்றிலேயே ஈடுபடுத்தி வந்தால் அந்த ராஜ்ஜியம் காலக்கிரமத்தில் அழிந்துபோகும். அந்த அற்ப சந்தோஷமே ஜனங்களை அழித்துவிடுகிறது. எனவே நீண்ட கால நோக்கில் நன்மை ஏற்படுத்தும் செயல்களை ராஜ்ஜியம் செய்ய வேண்டும்.
-தெஸ்மா. T.R. பாஸ்கர்
வேத பழமையான சௌராஷ்டிரம்
//எது எப்படியோ, எங்க ஆளுங்க எது நாட்ல safetyனு தெரிஞ்சுக்கிட்டு அதுல ரொம்ப தெளிவா இருந்திருக்காங்க...//
மதுரையில் 1627ல் பார்த்திப வருடம் ஆவணி மாதம் பௌர்ணமியில் சௌராஷ்டிரர்கள் காயத்ரி ஜெபம் செய்து பூணூல் அணிந்தனர். தமிழக வழக்கப்படி பிராமணர்களே பூணூல் அணிய வேண்டுமாதலால், மதுரை அரசி மங்கம்மாளின் கோட்டை அதிகாரி ஜோஸ்யம் வெங்கட்ரங்கய்யர் சௌராஷ்டிரர்களை கைது செய்தார்.
வெங்கட்ரங்கையரின் குற்றத்தை கேட்ட மங்கம்மாள், பாபன்ன ஸோமாஜியை அழைத்து தீர்வு காணும்படி பணித்தார். பல பெரியோர்களை அழைத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஸ்ரீரங்கம் குருநாத ஸ்வாமி தேவஸ்தானத்தில் கூடி விவாதித்தனர்.
அங்கு கவிதார்க்க ஸிம்ம ஆசாரி சுவாமிகள், தம்டம் வெங்கட கிருஷ்ணய்யங்கார், அனந்தய்யங்கார், சடகோபாலாச்சாரி சுவாமிகள், சிங்கபிரான் தீக்ஷிதர், ஸ்மிருதி அய்யனய்யங்கார் சாஸ்திரி, நித்தியானந்த சாஸ்திரி, திருமல சாஸ்திரி, ராம சாஸ்திரி ஆகியோர் சௌராஷ்டிரர்களை அழைத்து விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில் சௌராஷ்டிர தேச வழக்கப்படி அனைவரும் பூணூல் அணியலாம் என தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைப் போல் சில ஜாதிகளே அணியலாம் என்ற கட்டுப்பாடு எங்களுக்கு கிடையாது. நாங்கள் நெசவுத் தொழில் செய்யும் ஜாதி எனினும் பூணூல் அணிய தடை கிடையாது என வலியுறுத்தினர்.
இதன் முடிவில் மங்கம்மாள் சௌராஷ்டிரர்களுக்கு பாதுகாப்பு அளித்து நல்லபடியாக வாழுங்கள் என விடுதலையும் கொடுத்தார்.
-தெஸ்மா. T.R. பாஸ்கர்
வேத பழமையான சௌராஷ்டிரம்
Statistics'பா...
#CoronaQuarantine
Best ever "Dad's Little Princess"...
#CoronaQuarantine
The audacity to threaten India of retaliation...
#CoronaQuarantine
//US President Donald Trump has said "there may be retaliation" if India does not agree to export hydroxychloroquine, a key anti-malaria drug believed by many to be effective in the treatment of coronavirus. His remarks come nearly two weeks after the government banned export of the drug as experts test its efficacy in helping treat COVID-19 patients.//
//"I don't like that decision, I didn't hear that that was his (Prime Minister Narendra Modi) decision. I know that he stopped it for other countries. I spoke to him yesterday, we had a very good talk and we'll see whether or not that's his... For many years, they've been taken advantage of the United States on trade. So I would be surprised if that were his decision. He'd have to tell me that. I spoke to him Sunday morning, called him, and I said, we'd appreciate you allowing our supply to come out. If he doesn't allow it to come out. That would be OK. But of course, there may be retaliation. Why wouldn't there be," the US President said.//
COVID-19: Trump Talks "Retaliation" If India Rejects Export Of Key Drug
Chennai Municipal Authorities had placed a quarantine sticker outside the flat of Air India Pilot, Captain Manish Sharma after he had operated an international evacuation flight.
Instead of any societal backlash, his colony residents placed another sticker hailing him. ❤️❤️
#COVID19
#CoronaQuarantine
ஐயா... அப்படி நினைக்காதீங்கய்யா... அவன் hydroxychloroquine கேட்டானா, குடுத்துட்டேன்... இதே அவன் கோமியம் கேட்டுருந்தா, க்காலி, அங்கயே வெட்டிப்போட்டுருப்பேங்கய்யா... வெட்டிப்போட்டுருப்பேன்...
#CoronaQuarantine