கார்த்திக் நீலகிரி
அடேய் தமிழ் தொலைக்காட்சிகளா... என்னடா பண்றீங்க... இன்னைக்கு காந்தி பொறந்த நாளுடா...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அடேய் தமிழ் தொலைக்காட்சிகளா... என்னடா பண்றீங்க... இன்னைக்கு காந்தி பொறந்த நாளுடா...
பிரசன்னா தொகுப்பு...
முருகதாஸ் பேச்சு...
விஜய்'ண்ணா வாக்குமூலம்...
#சர்கார்
Risk appetite...
Time bomb setting கரண் அண்ணா - 0
நட்ட நடு track வெற்றிக் கொடியாட்டி அங்கிள் - 1
நித்யாக்கும் அட்மின் இருக்காம்...
#பெருமுதலாளி
ஆனந்த்களால் சூழப்பட்ட வாழ்க்கை அமைவதெல்லாம் வரம்... அந்த ஆனந்த்களை இங்க tag பண்ணா அவங்கள அசிங்கப்படுத்துற மாதிரி ஆகிடும்...
-----
Post by Krishna Kittu
ஆனந்த்.
ஆனந்த்களால் சூழப்பட்டவன் என்ற கர்வம் எப்போதும் எனக்குண்டு. ஆனந்த்கள் இல்லாது போயிருந்தால் சமூகத்தில் பல பரியன்கள் வழிமாறியோ, வன்முறையாளனாகவோ மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம். யாரிந்த ஆனந்த்?
நீங்க என்ன ஆளுக? என கேட்காமல் விசாரிக்காமல் எவனொருவன் உங்களுடன் நட்பு பாராட்டுகிறானோ அவன் தான் ஆனந்த். உங்களுக்கு ஒன்றென்றால் ஓடி வருவதற்கும், உங்கள் வீட்டில் நீங்கள் இல்லாதபோது உங்களுக்கு பதிலாக நிற்பதற்கும், உங்கள் வீட்டில் நீங்கள் இருக்கின்றபோது உங்களைப்போலவே அங்கு நடத்தப்படும் உங்களின் ஒவ்வொரு நண்பனும் ஆனந்த் தான். எந்தவித வசதியோ, காசோ, பொருளோ, சாதியோ, மதமோ பார்க்காமல் எனக்கு நீ போதும் என்றபடி உடன் நின்று சிரிக்கும், சிரிக்கவைக்கும் ஒவ்வொருவரும் ஆனந்த்தான்.
ஆனந்த், எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாது, எதிர்பார்ப்புகள் இருந்தால் அது நீ நல்லா வரனும் என்ற அக்கறையன்றி வேறெதுவுமில்லாது இருப்பவன். குடிக்கனும் என முதல்முறை கேட்டபோது போதை வாடையே இல்லாதவனுக்கு பெப்சியில் என்ன தெரியப்போகிறது என வெறும் பெப்சியில் தண்ணீர் கலந்து தந்து உன் தேவைக்கும் உதவி, தன் நட்புக்கும் கைகொடுத்து உண்மையாக இருப்பவன்.
கோபப்பட்டால் அடிக்கவும், தப்பு செய்தால் மறுப்பேதும் சொல்லாமல் மன்னிப்பு கேட்டு அடிவாங்குவதும் ஆனந்த்கள் தான். இந்தச்சமூகத்தில் நீ எப்படி ஒடுக்கி நடத்தப்பட்டாலும் உங்களின் தோள் மீது ஒன்றோ ஒன்றிற்கும் மேற்பட்டோ பல கைகள் தட்டிக்கொடுத்து, பிடித்து நிற்கும். அவர்கள் அனைவருமே ஆனந்த் தான்.
இங்கே ஆனந்த்கள் இல்லாது போய்விட்டால் சமூகத்தில் சண்டைகளுக்கும், சண்டைக்காரர்களுக்கும் பஞ்சமிருக்காது.
எனது ஆனந்த்களுக்கு நட்புடனும், கர்வத்துடனும்...
- கி ட் டு.
என்னது பிக்பாஸ் முடியலியா... யாஷிகா டான்ஸ் ஆடுதா... இருங்கடா வர்றேன்...
#பெருமுதலாளி
முருகேஷா... இதா பிக்பாஸ் வீடு...
ஆமா...
இதுல என்னய்யா ஸ்பெஷல்...
நூறு நாளைக்கு freeயா சோறு போடுவாய்ங்க'ல்ல...
#பெருமுதலாளி
இதோ, மொத்த மும்பையில் இரண்டே காட்சிகள்... அதுவும் மூலைகளில்...
Goregaonல கூட இன்றும் நாளையும் ஒவ்வொரு காட்சிக்கும் around பத்து டிக்கெட் book ஆகிருக்கு...
Ambarnath காட்சிகளுக்கு இன்று மொத்தமே மூணு டிக்கெட்தான் book ஆகிருக்கு... நாளை பூஜ்ஜியம்...
நாளையோட தூக்கிடுறாங்க...
Jeyachandra Hashmi சொல்றது உண்மை...
-----
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு நடப்பது வணிக வன்கொடுமை.
ஏதாவது படத்துக்கு போலாம்னு டிக்கெட் தேடுனா திரும்பிய பக்கமெல்லாம் வணிக பெரும்படங்கள் முகம் காட்டுகின்றன.
ஆனால் பரியேறும் பெருமாள் தான் போகவேண்டும் என்று டிக்கெட் தேடினால் பல கிலோமீட்டர் தூரத்தில், மதியமோ அல்லது இரவுக்காட்சியோ மட்டும்தான் கிடைக்கிறது.
மக்களுக்காக உருவாகும் சினிமாக்களை மக்களிடமிருந்தே தள்ளி வைப்பவர்கள் யார் ? மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இதேதான் நடந்தது.
இந்த நிலை முதலில் உடையட்டும். சினிமாவின் சீர்திருத்தம் இதிலிருந்து தொடங்கட்டும். பரியன் உடைக்கவேண்டிய வெளிகள் படத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. உடைப்பான் என நம்புகிறேன். காத்திருக்கிறேன் !!
நான் யார்...
என்ன எழுதுறதுனு தெர்ல... நீங்களே பாருங்க...
ஒவ்வொரு முகம்... அடக்குமுறை... ஒவ்வொரு காட்சியா பாருங்க...
Pariyerum Perumal Naan Yaar Song Lyrical Video Santhosh Narayanan Pa Ranjith Mari Selvaraj
#CCV
மீ: பத்து மணிக்கு show... இப்பவே late ஆகிருச்சு... இன்னும் breakfast கூட ready பண்ணலியேம்மா...
தலைவி: அட, பதறாதீங்க... ரெண்டு நிமிஷத்துல ready ஆகிடும்... உப்புமாதான...