கார்த்திக் நீலகிரி
MC: Karthi Keyan
#CCV
யேய் யேய் நீ லைக் போடாத. நிறுத்து. டேய் நீ என்னடா, சிம்புன்னு மட்டும் சொல்லாம சிம்பு & விஜய் சேதுபதின்னு சேர்த்து சொல்ற. அதெல்லாம் நீ யேன் சொல்ற. தப்பு தப்பு தப்பு. சிம்புன்னு மட்டும் சொல்ற
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
MC: Karthi Keyan
#CCV
யேய் யேய் நீ லைக் போடாத. நிறுத்து. டேய் நீ என்னடா, சிம்புன்னு மட்டும் சொல்லாம சிம்பு & விஜய் சேதுபதின்னு சேர்த்து சொல்ற. அதெல்லாம் நீ யேன் சொல்ற. தப்பு தப்பு தப்பு. சிம்புன்னு மட்டும் சொல்ற
After #Simtaangaran...
#Thug_Life
ஆதார்...
இது ஒரு வழவழகொழகொழ தீர்ப்பு...
கட்டாயம் இல்லேன்னு சொல்லி, ஆனால் அரசு சலுகைகள் பெற தேவை'னு சொல்லிருக்காங்க...
இனி அனைத்து தனியார் நிறுவனங்களும் pre-payment discounts நிறுத்தி, post-payment discounts தர ஆரம்பிக்கும்... பயன்/returns வேண்டுமெனில் ஆதார் தரச் சொல்லும்... கட்டாயப்படுத்தாமல் நிர்பந்தப்படுத்தும்...
Scholarship, மதிய உணவு, அரசு கணினி, அரசு cycle, நலத்திட்டங்கள், எரிவாயு subsidy அனைத்தும் ஆதார் வழி வரும்... பள்ளிகள், gas agencies ஆகியவை தகவல் சேகரிக்கலாம்...
வங்கிகள் மூலம் சலுகைகள் பெறப்படுவதால் அவைகளும் சேகரிக்கும்...
ஹூம்ம்... இதுக்கிடைல, மாட்டுக்கு வேற ஆதார் தர ஆரம்பிச்சிட்டாங்க...
Macron washes off his hand...
//French President Emmanuel Macron has said that the Rafale deal was a "government-to-government" agreement and he was not in power when the multi-billion dollar pact for 36 fighter jets was signed between India and France.//
//"I will be very clear. It was a government-to-government discussion and I just want to refer to what Prime Minister (Narendra) Modi very clearly said a few days ago," Macron told reporters here Tuesday without elaborating. "I don't have any other comment. I was not in charge at that time and I know that we have very clear rules."//
Wasn’t In-Charge When Rafale Deal Was Done, It Was Govt-to-Govt: French President Macron
இவர சந்திச்சா எந்த shampoo யூஸ் பண்றாரு'னு கேக்கணும்...
The dissenting view by one of the five judges...
//The Aadhaar Act could not have been passed as Money Bill as it amounts to a fraud on the Constitution and is liable to be struck down, Supreme Court Justice D Y Chandrachud said Wednesday.//
//Bypassing the Rajya Sabha to pass the Aadhaar Act amounted to subterfuge and the law was liable to be struck down as being violative of Article 110 of the Constitution, he ruled.//
//Article 110 has specific grounds for Money Bill and the Aadhaar law went beyond this, Justice Chandrachud said, adding that in the current form, the Act cannot be held to be constitutional.//
//Maintaining that the Prevention of Money Laundering Act Rules proceeded on assumption that every bank account holder is a money launderer, he said the assumption that every individual who opens a bank account is a potential terrorist or a launderer is "draconian", he said.//
//There is no institutional responsibility of the UIDAI to protect the data of citizens, he said, adding that there was absence of a regulatory mechanism to provide robust data protection.//
Why dissenting Justice Chandrachud ruled Aadhaar wholly unconstitutional
#இல்லறமதிகாரம்
தலைவன்: Phone அடிக்குதும்மா... ஏதாச்சும் முக்கியமான ஆப்பீஸ் callஆ இருக்கப்போகுது... எடு பாப்போம்...
தலைவி be like:
15-09-1954 அன்று பெரியார் தலைமையில் சென்னையில் ராதாவின் ராமாயணம் அரங்கேறியது. நாடக மேடையின் இருபுறமும் ராமாயணம் தொடர்பான நூல்கள் மக்கள் பார்வைக்கு அலமாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தது.
நாடகம் தொடங்கும் முன் ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலிக்கும்.
“என் ராமன் சீதையின் கணவனல்ல. தசரதன் மைந்தனல்ல. அயோத்தி ராமனல்ல!” – இது காந்தியார் சொன்னது.
“ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும், குடிக்காதவர்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது” – ஹென்றி ஸ்மித்.
“ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள குரங்குகள் என்பவை, தென்னிந்தியாவில் உள்ளவர்களை – ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்” – ரமேஷ் சந்திரதத்.
“ராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது” – ராவ் சாகிப் தினேஷ் சந்திரன்.
“ராம...லட்சுமணர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு” – சி.ஆர்.சீனிவாச ஐயங்கார்.
“அயோத்தி ராஜ பாட்டையில் எப்போதும் சுவைமிக்க கள்ளின் வாசனை வீசிக் கொண்டேயிருக்கும்” – சருக்கம் 4-33-7, வால்மீகி சுலோகம்.
இதன் பிறகு ராதாவின் குரல் மக்களைப் பார்த்து கேட்கும், “இது போன்ற அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா ஆகியோரின் மொழி பெயர்புகளின் அடிப்படையில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மேடையின் இருபுறமும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் வைத்துள்ளோம். சந்தேகம் உள்ளவர்கள் விளக்கம் கேட்டால், நாடக முடிவில் விளக்கம் ஆதாரத்துடன் தரப்படும். தவறு என்றால் நான் திருத்திக் கொள்ளத் தயார். சரி என்றால் உங்களைத் திருத்திக் கொள்ளத் தயாரா?”
இதற்குப் பின் நாடகம் தொடங்கும்.
# நீயே உனக்கு நிகரானவன்
-ஆர்.சி.சம்பத்
கோதாவரி... நீ என்ன பண்ற... நாலு உஜாலா டப்பி வாங்கிக்குற... என் சட்டைய நனைக்குற... கலர் போகாம காயப்போட்டு குடுக்குற... ஏதோ ப்ளூ challengeஆம்... மாசக்கடைசி... இப்படித்தான் சமாளிக்கணும்...
ஏதோ நிலாங்குறாங்க... மூஞ்சிங்குறாங்க...
நமக்கு பகல்லயே கண்ணாடி போடாட்டி பசுமாடு தெரியமாட்டேங்குது...