கார்த்திக் நீலகிரி
நிக்கி & பொம்மி வீட்டுக்கு வந்ததில் இருந்து உணவு வைப்பது, பால்கனி சுத்தம் செய்வது எல்லாம் நான் தான்... ஆனால், என்னை விட்டுட்டு வர்ஷாவிடம் போய் ரெண்டும் மடியில் உட்கார்ந்து கொஞ்சிட்ருக்கும்... என்னை ஒரு முயலாக்கூட மதிக்காது... ஏன்னு யோசிச்சிட்டு இருந்திருக்கேன்...
புறாக்கள் பற்றி Mithra Alaguvel எழுதிய பண்டனம் கதையை வர்ஷாவிடம் சொன்ன பொழுது, 'அதானே கரெக்ட்' என்று சொல்லிட்டு போயிட்டா...
#புரவி
#Puravi
#CoronaQuarantine