கார்த்திக் நீலகிரி
எதே, கூட்டணிக்கு பேரு INDIA'வா... எனக்கு புடிக்கல...
புடிக்கலேன்னா போடா...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
எதே, கூட்டணிக்கு பேரு INDIA'வா... எனக்கு புடிக்கல...
புடிக்கலேன்னா போடா...
NDA will be renamed as Big Historic Alliance Regional Adhukkumela Theriyala - The BHARAT
அதுக்கு மேல சத்தியமா தெர்ல...
//எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “INDIA” என பெயர் வைத்ததே சங்கிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.//
And when actually a new INDIA is born, Ji be like, "ஏன்டா... எனக்கு'னே வருவீங்களாடா..."
நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னான், "ஒரு பண்பட்ட சமூகத்தின் அத்தனை நல்ல குணங்களையும் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வது தான் பார்ப்பனியத்தின் தந்திரம்... இந்த நீதிபதி அதை உணர்ந்து மன்னிப்பு செல்லாதுனு சொல்லிட்டாரு... மன்னிக்க தயாராய் இல்லாத சமூகம்தான் பார்ப்பனியத்தின் தந்திரத்திலிருந்து தப்பித்து பிழைக்கும்..."
தெரியாமல் செய்த தவறுக்குத்தான் மன்னிப்பு பொருந்தும்... தெரிந்தே செய்யும் தப்புக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தானே ஒரு சமுதாயத்தை சீர்படுத்தும்..?
//பெண் பத்திரிகையாளர்கள் குறித்த S.V.சேகர் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில், வழக்கை எதிர்த்து S.V.சேகரின் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...//
//தீர்ப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பின் மூலம் சரிகட்டிவிட முடியாது... சமுக வளைதளத்தில் பார்வேர்ட் செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பாவார்..."//
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
வாரம் பொறந்தா weekend வந்துருது...
#இல்லறமதிகாரம்
இத பாத்தா ராக்கெட்டை மேலே கொண்டு போற மாதிரியா இருக்கு..? கஷ்டப்பட்டு மேலே போறத கீழ புடிச்சு இழுக்குற மாதிரி'ன்னா இருக்கு...
#ISRO #Chandrayaan3
Just for records.
Tamil Nadu marching towards education and awareness.
Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi Stalin inaugurated 'Kalaignar Centenary Library' in Madurai, on account of TN former CM 'Kalaignar' Dr Karunanidhi centenary celebrations.
The library on New Natham Road would serve as a landmark structure in Madurai on the lines of Anna Centenary Library in Chennai.
The inauguration coincides with the Education Development Day declared by Tamil Nadu government on July 15 which is the birth anniversary of former CM K.Kamaraj who worked tirelessly for the eradication of illiteracy.
Constructed by TN PWD, in an area of 2.13 lakh sq.ft., at a cost of Rs 114 crore, towering six floors, the air-conditioned library will accommodate nearly 3.3 lakh books of different genres, including international-standard science books and its latest publications, historical books, and medical books.
* Books recommended by subject expert committees available in Tamil and English.
* Auditorium, with capacity to accommodate 700 persons, for hosting children’s programmes & science development.
* Studio for visually impaired persons, equipped with audiobooks.
* Learning centre on culture, art, science & technology, including virtual reality experience of operating a flight.
* E-library consisting of e-book versions of rare books, documents, palm leaf manuscripts, and manuscripts.
* E-books available in Daisy, MP3 and BRF formats.
PS: There is another 70 year old District Central Library in Simmakkal, Madurai. I was a member and used to visit every Saturday during my school days from 1992-1997.
#Kalaignar #Kalaignar100
இரண்டொரு நாளுக்கு ஒருமுறை, சுதா மூர்த்தி be like, "ஆமா... நா கொஞ்சம் சிம்பிளா வாழுறேன்... எனக்கு அதான் வரும்..."
Courtesy: Twitter
முஸ்லிம்களை ஒரு வழி பண்ணிட்டோம்'னு சந்தோஷப்பட்டுக்கிறாங்க... என்ன பண்ணிட்டீங்க..? முஸ்லிம் வேலை பாத்துட்டு, வாழ்ந்துட்டு தான் இருக்கான்... சைக்கிள் பஞ்சர் சரி பண்ணனுமா, காய்கறி பழம் வாங்கணுமா, வண்டிய சரிபண்ணனுமா'னு எல்லா இடத்துலயும் முஸ்லிம் வேல பாக்குறான்... ஆயிரம் இரண்டாயிரம் ரூபா சம்பாதிச்சு குடுக்குறான் வீட்டுக்கு... உன் மகன் என்ன பண்றான்..? ஜெய்ஶ்ரீராம் கோஷம் போட்டுட்டு தெருல யார வெட்டலாம் கொல்லலாம்'னு திரியுறான்... ஏன்னா உன் மகன் வேலை வேணும்ங்குறதுக்கு போராடல... இந்த அரசியல்வாதிகள், பெரிய பெரிய அதிகாரிகளோட பசங்க ஏன் ஜெய்ஶ்ரீராம்'னு கோஷம்போட வரமாட்றாங்க..? ஏன் அவங்களுக்கு இந்துதர்மத்த காப்பாத்துறதுல அக்கறை இல்லயா..? உன் மகன்தான் போகணுமா..? வரணும்ல அவங்களும்..?
அதான் மோதி அரசு இந்துத்வாவுக்காகத் தான் யூனிஃபார்ம் சிவில் கோட் கொண்டு வர... ... ...
அதுனால பெரும் பாதிப்பு இந்துக்களுக்கு தான்... முஸ்லிம்கள ஒரு வழி பண்ணிட்டோம்'னு சொல்றீங்களே, கேஸ் சிலிண்டர் என்ன முஸ்லிம்முகு 1200 ரூபாய்க்கும், உங்களுக்கு 400 ரூபாய்க்கும் கிடைக்குதா..? அரிசி அவனுக்கு அதிக விலைக்கும் உங்களுக்கு குறைஞ்ச விலைக்கும் விக்குறாங்களா..? இல்ல போட்டுக்கற துணிமணி, வீட்டுமனைன்னு எல்லாமே இந்துக்களுக்கு குறைஞ்ச விலைல குடுக்குதா அரசு..? உங்களுக்கு என்ன பெருசா குடுத்துருக்கு அரசாங்கம்..? சொல்லுங்க! அவங்க 18% இருக்காங்க நீங்க எல்லாம் 80% இருக்கீங்க... உங்களுக்கு பெட்ரோல் கம்மி விலைக்கு குடுக்குதா அரசு..? ஜெய்ஶ்ரீராம், ஜெய் பஜ்ரங்கபலி, ஜெய்மோதி'னு கோஷம்போட்டா எதாவது தள்ளுபடி குடுக்குறாங்களா உங்களுக்கு..? அப்புறம் ஏன் அவங்களுக்கு அடிமையா இருக்கணும்..? மோதி எல்லா பப்ளிக் இண்டஸ்ட்ரியயும் ப்ரைவேட்க்கு வித்துட்டாப்ல... ஏன்..? நாட்ல இட ஒதுக்கீட்டை ஒழிக்கிறதுக்கு இப்படி ஒரு வழிய கண்டுபிடிச்சிருக்காப்ல... அதான் வித்துட்டாங்க... உங்களையெல்லாம் முஸ்லிமுகு எதிரா தூண்டி விடுறாங்க... நாட்ல 1%, 2%'னு சீக்கியர்கள் , பௌத்தர்கள், ஜைனர்கள், கிறித்தவர்கள்'னு இருக்காங்க... அவங்க எப்பவுமே எங்களுக்கு ஆபத்து'னு சொல்றதே இல்ல... ஆனா 80% இருக்குற உங்களை தினம் இந்துக்கு ஆபத்து'னு சொல்ல வச்சிடுறானுங்க... ஆபத்து இந்துவுக்கோ, முஸ்லிமுக்கோ, கிறித்தவர்களுக்கோ, சீக்கியர்களுக்கோ இல்ல.. அவங்க போட்ட கண்ணாடிய கழட்டி பாரு... இங்க ஆபத்து வேற யாரும் இல்ல, இந்த பிஜேபி'காரனுங்கதான்...
Transcription: https://twitter.com/Russetlane/status/1676238781966344195?t=V-a8KGJF2kTReugp9AARUQ&s=08
Video: https://twitter.com/jawharsircar/status/1675860676982743041?t=PSdHqke692-GPYawo5a6LQ&s=19
சின்னப் பசங்ககிட்ட சனாதன தர்மம் காக்கும் சுயமரியாதை தொலைத்த சிங்கம்...