ஐந்து வருடங்களுக்கு முன்பு அம்மா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாளான நேற்று, கலைஞரை நக்கலடிப்பதற்காக ஒரு அதிமுக அனுதாபி இட்ட பதிவு இது...
பரிதாபம் என்னவென்றால் அம்மாவும் அப்பல்லோ ஹாஸ்பிடலில் தன் கடைசி நாட்களில் இப்படி கதறி இருக்கலாம்... அது நமக்குத் தெரியப் போவதே இல்லை... அதைத் தெரிந்து கொள்வதிலும், அப்படி ஏதாவது ஒரு குற்றம் நடந்திருந்தால் அந்த குற்றவாளிகளை தண்டிப்பதில் சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் அடிப்படை அக்கறை கூட அம்மா அனுதாபிகளுக்கும் விசுவாசிகளுக்கும் இருப்பதாகவே தெரியவில்லை...
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்...
#CoronaQuarantine
----- -----
உபிக்களின் கதறிலிலேயே, ஆகச்சிறந்த கதறல் என்பது,
"ஐயோ, கொல்றாங்களே கொல்றாங்களே"