ஒரு நீண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு, கட்டெறும்பு கடிச்சிருக்கு...
After dividing the nation with religion, our Thanos is upto dividing it with regional languages...
Sterlite...
NEET...
Hindi...
TikTok...
வியாழன் விஷேசத்துக்கு வர்றாங்களாமா..?
வர்றாங்களாம்...
எல்லாருமா..?
ஆமா, எல்லாரும்... வீட்டுக்காரருக்கு மட்டும் லீவு கிடைக்கலியாம்...
#கதம்பகுடும்பம்
The arrogance of casteist supremacy that killed Dr. Payal Tadvi...
Was Mumbai doctor Payal Tadvi murdered? Post mortem report finds bruises on neck, body
PS: Note mineral water bottles to drink, news paper to sit and two just chatting...
Pratap Chandra Singh Sarangi...
Be always cautious about Public Display of Simplicity...
//We are going to look like fools//
ஆஹா... Gayu அக்காவுக்குத்தான் நம் மீது எவ்ளோ கரிசனம்... கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...
பிகு: ஆமா, அந்த Raghuramm double 'm' என்ன numerologyயா..?
#Pray_for_Nesamani
அடிங்கடா...
ஒன்ன யார்ரா அடிப்பா..?
அவதான் என் Exஆம்... வீட்ல சொன்னாங்க...
#கதம்பகுடும்பம்
Nobody is born casteist... But then, who's poisoning these innocent minds..?
#Untouchability
ரொம்ம்ம்ம்ப அலுத்துக்காதீங்க... மொதல்ல நீதித்துறை தான் ஒதுக்குற மாதிரி இருந்தாங்களாம்... போனாப்போகுது'னு உங்கமேல பரிதாபப்பட்டு நிதித்துறை குடுத்துருக்காங்க... Be careful...
சித்தப்பு தலையில் விழுந்த சுத்தி அப்படியே கோவாலு தலையில் விழுந்திருந்தால் அவரும் குணமாகியிருப்பார்...
#Pray_for_Nesamani
அதே வேளையில், #Pray_for_Kovalu too...
யாரோ நேசமணியாம்... ஆஃப்ட்ரால் தலை'ல சுத்தி விழுந்ததுக்கெல்லாம் கூப்பாடு போட்டு trend ஆக்கிட்ருக்காய்ங்க...
#Pray_for_Nesamani
எனக்கென்னமோ, வேலைக்கு பயந்து நீயே உங்கண்ண'மவன வெச்சு தலைல சுத்தி போட்டுக்கிட்ட'னு ஒரு சந்தேகம்...
#Pray_for_Nesamani
இப்பத்தான்டா என்னைய மறந்து வேலை பாக்க ஆரம்பிச்சிருக்காய்ங்க... மறுபடியும் mailல CC போட்டு கோத்து விட்றாதீங்கடா... பத்து நாள் லீவுடா...
#ஆப்பீஸ்
#Pray_for_Nesamani
Contractors vs Chowkidars
#Pray_for_Nesamani
புடுச்சேரிக்கோ வணக்கோம்...
#Pray_for_Nesamani
நேசமணிக்காக ஊரே பதட்டப்படுது... இவரு coolஆ பதவி ஏத்துக்க ready ஆகிட்ருக்காரு... யாருய்யா இந்த மோதி..? எனக்கே பாக்கணும் போல இருக்கு...
#Pray_for_Nesamani
Friend: What was that..? #Nesamani and #Pray_for_Nesamani trends... Sheer foolishness... Actually, except Tamils, no one cared...
Me, the Contractor: Who the damn cares... We enjoyed it...
மதுரை விஸ்வநாதபுரம் டீக்கடையில் பேச்சு ஆரம்பிச்சு அப்படியே போக, "அண்ணே, போன ஆட்சி மாட்டுக்கறி கடத்துன ஏழை முஸ்லீம்களுக்கான ஆட்சியா இருந்துச்சுன்னா, இந்த ஆட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆட்சியா இருக்கும்ணே..."னு நான் ஆதங்கப்பட, அவரோ, "நீங்க வேற தம்பி... எல்லா ஆட்சியுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆட்சிதான தம்பி..." என்று சிரித்துக்கொண்டே சொல்லிச் சென்றார்...
PC: Animal sacrifice before deities
'ஆர்ய' என்றால் உறவினன் அல்லது துணைவன் என்று பொருள்.
ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆரியர்களில் சிலர் ஐரோப்பா சென்றனர். பிறர் ஈரானில் நுழைந்து, ஆஃப்கான் வழியாக இந்தியா வந்தடைந்தனர். அப்பொழுது ஹரப்பன் நாகரிகம் முடிவிற்கு வந்துகொண்டு இருந்தது (கிமு 1500).
ஆரியர்கள் வேதங்களை வரைந்தனர். முதல் வேதமான ரிக் வேதத்தில் இந்தியா 'ஸப்த சிந்து'வாக அறியப்படுகிறது. சிந்து நதி மற்றும் அதன் கிளைகளான ஜீலம், செனாப், பியாஸ், ரவி மற்றும் சட்லஜ். ஏழாவதாக சரஸ்வதி. கிழக்கு இந்தியாவில் இருந்த கங்கை பற்றி ஒரு வார்த்தை இல்லை ரிக் வேதத்தில். வெகு காலத்துக்கு பின்பே ஆரியர்கள் கங்கை மற்றும் யமுனையை ஆக்கிரமித்தனர்.
ஆரியர்கள் கோயில் கட்டி கடவுளை வழிபடவில்லை. திறந்த வெளியில் நெருப்பு வளர்த்து, மிருகங்களை பலி கொடுத்தனர். அதை யாகம் என்றனர். யாகத்தை தொடர்ந்து விருந்து நடக்கும். யாகத்தின் போது பாடப்பட்ட ஸ்லோகங்கள் தொகுக்கப்பட்டு ரிக் வேதம் ஆனது. ரிக் வேதத்திற்கு பின் மூன்று வேதங்கள் தொடர்ந்தன. சாமம் - மந்திரம் மற்றும் மெல்லிசை பற்றி; யதர்வணம் - மயக்குதல் மற்றும் மாந்திரீகம்; யஜூர் - வழிபாட்டுக்கான விதிமுறைகள். நமக்கெல்லாம் பரிட்சையமான வேதம் 'காயத்திரி மந்திரம்' - புதிய நாளை வரவேற்று சூரியனை நோக்கி பாடப்படும் பாடல் (அந்த 'ஓம் பூர் புவஸ்வ' மந்திரம்).
வேதம் பாடியவர்களுக்கு மிகவும் பிடித்தது சோம பானம். பூசாரிகள் சோம பானத்தை விரும்பி உண்டனர். மிக உற்சாகத்துடன் சோம பானத்தை புகழ்ந்து கவிதைகள் புனைந்தனர். சோம பானம் ஒருவித கிறக்கம் தந்தது. ஆனால் அது எதனால் தயாரிக்கப்பட்டது என்று இப்பொழுது யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. சுயநலத்தால் யாருக்கும் சொல்லித்தராமல் சோம பான recipe அழிந்தே போனது.
ஆரிய வேதங்களில் சூர்யா, வருணா, அக்னி, இந்திரா, பிருத்வி, ஆர்யனானி (காட்டு தேவதை) போன்ற இயற்கை தெய்வங்களே வழிபடப்பட்டன. விஷ்ணு மற்றும் சிவன் பற்றி வேதங்களில் பெரிதாக ஒன்றும் எழுதப்படவில்லை. இயற்கை தெய்வங்களுக்கு யாகங்கள் வளர்க்கப்பட்டன. பிராமண பூசாரிகள் பூஜை செய்தால் மட்டுமே கடவுளர்கள் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்கள் என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர் (இங்க ஆரம்பிச்சது, இன்னமும் தொடருது). யாகம் வளர்த்து, மந்திரம் ஓதி, நெய், பால் மற்றும் தயிறை யாகத்தில் வார்த்து, மிருக பலி தந்து பின் ஒரு அட்டகாசமான விருந்துடன் முடித்து வைத்தனர். இதுவும் இன்று வரை தொடர்கிறது, (பிராமணத்தில்) மிருக பலி தவிர்த்து. தொடர்ந்து, இராமாயணம் மற்றும் மஹாபாரதம் தோன்றியது. கூடவே, வர்ணாசிரமம் உறுதிப்பட்டது. அதே காலகட்டத்தில் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை மெதுவாக இழக்கத் தொடங்கினர்.
[A children's history of India]
#தம்பதியர்_தினம்
எல்லாம் இந்த சிங்கிள் 90s kids கிளப்பி விட்டது...
#Pray_for_Nesamani
டேய் கார்த்திக்... 24க்கு அப்புறம் postஏ போடமாட்டேங்குற... எழுதுடா... ஏதாச்சும் எழுது...
ரெண்டு வாரம் மதுரை வந்துருக்கீங்களே... இந்த வெயிலை பத்தி என்ன நினைக்குறீங்க..?
No comments... Simply waste...
அடேய் மதுரை... ஓன் வெயிலுக்கு...
அய்யோ மை சன்... நா உங்க சொந்தூரு...
அட்ச்சீ போடா...
ஹலோ... நான்ஸென்ஸ் மாதிரி பேசாதீங்க... நா சௌராட்டிரா... Basically Gujarati... மோதி மறுபடியும் பிரதமர் ஆனதுக்கப்புறம்தான் இதை எங்கிட்ட எங்க வீட்ல சொன்னாங்க... So, இனிமே என்னை சௌக்கிதார்'னு சேத்து தான் கூப்பிடணும்... ஓகே'வா...
சமுதாயத்துக்கு செத்தவனுங்க...
விசேஷத்துக்கு தேடித்தேடிக் கூப்பிடப்போறப்பத்தான் தெரியுது நம்ம சொந்தம் டாக்டருக்கு படிக்கும் பண்பான திருநங்கை, சௌராஷ்டிரா சரளமாக பேசும் பெங்காலி மருமகள், நோன்பு வைத்திருக்கும் பாய் மருமகன்கள் என்ற ரகளையான கலவை என்று...
Rmr Rafiq
ஊமையாவே வாழ்ந்திருப்பேன் சார்...
பசிதான் பேச வச்சுது!
சொந்தக்காரர், "தவறுகள் நிறைந்த கௌரவர்கள் போன்றவர்கள் காங்கிரஸார்... அவர்களை அழிக்க பாஜக எனும் பாண்டவர்கள் தான் சரி... வழிகாட்டும் ஆபத்பாந்தவன் கண்ணனாக மோதி..."
பரவால்லீங்க... நான் விதுரனாய் இருந்துட்டுப் போறேன்...
"Eat shit; millions of flies can't be wrong"
-The Economist
I'm removing my last post a that said, "millions of flies can't be wrong"...
When I shared it, in the heat, I missed to realize that I am demeaning those all who believe in ideology differing mine...
My brother pointed me on this...
I would still be criticizing the majority's ideologies... When someone comment wrong about those who don't support the majority, I'll comment back... But I wouldn't make a blanket statement...
Let them be mean by demeaning us for going against majority... We shall not be... We will fight on ideologies... Never at personal level...
PS: Lucky that I got people who guide me on nuances... Whenever I go wrong, I'm ready to be corrected...
நேற்றைய இந்திய results வர வர மனசு கஷ்டமா இருந்தது... ஆப்பீஸ்ல, "என்ன கார்த்திக் சௌக்கியமா" என்று ஆரம்பித்துவிட்டார்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி escape ஆகிக்கொண்டிருந்தேன்... பதில் பேசும் மனநிலையும் இல்லை... வீட்டுக்கு வந்தும் வெறுப்பாக இருந்தது... வேலை வாய்ப்புகள், மருத்துவ வசதிகள், கல்வி கட்டமைப்பு என்று எதைக்கொண்டு வட இந்தியா முடிவெடுத்தது தெரியவில்லை... சரி, அவர்கள் பட்டு அனுபவிக்கட்டும், இன்னும் கஷ்டப்படட்டும்'னு தோண ஆரம்பிச்சிடுச்சு... சற்று நேரத்தில் ச்சே இது என்ன முட்டாள்தனமான எண்ணம் என்று தலையில் அடித்துக் கொண்டேன்... எதிர் கருத்துடையவர்கள் அழிய நினைப்பது நம் நாகரிகம் அல்ல... எதிர் கருத்தை கொண்டவர்கள் என்றாலும், அவர்கள் கருத்தை மதிப்பதே சரி... அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்... வெற்றி பெற்ற பிரதமருக்கு வாழ்த்து பதிவு போட்டு, முகம் கழுவி, கீழே கடைக்கு போய் ரெண்டு மூணு tea குடித்து வந்ததும் refreshed and back to the mood...
இதற்கிடையில், தமிழ்நாடு results மகிழ்ச்சி... திருமாவளவன் மட்டும் கொஞ்சம் விளையாட்டு காமிச்சி சிரிப்பு குடுத்தாரு... At the end of the day, worth the wait...
நடுவுல, வழக்கம்போல, வாட்சப்ல ஆரம்பிச்சிட்டாங்க...
எங்களை தேர்ந்தெடுக்காத தமிழ்நாட்டுக்கு நாம ஏன் செய்யணும்'னு கேள்வி... நல்லது, உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காவது செய்யுங்கள்...
நீங்கள் தேர்ந்தெடுத்து பிரதமர் ஆகவில்லை, அதனால் எதுவும் எதிர்பார்க்காதீர்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள சொந்தங்களே message forward செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்... இதனால், தமிழ்நாட்டில் உள்ள தானும் தன் பிள்ளைகளும் பாதிக்கப்படுவோம் என்று கூட சிந்திக்காமல்... எனக்கு ஒரு கண்ணு போனாலும், உனக்கு ரெண்டு கண்ணு போகணும் என்ற மனநிலை... சிரிப்பதை தவிர வேறொன்றுமில்லை... ஆனா பாருங்க, தேர்ந்தெடுக்காத மக்களிடம் வரி மட்டும் வாங்குவார்கள்... தேர்ந்தெடுத்தவர்களுக்கு செய்வார்கள்... நல்லது...
அப்படியே, தமிழ்நாட்டின் MPக்களால் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை என்று கொக்கரிப்பு வேறு... Delhi நாடாளுமன்ற canteen போய் பஜ்ஜி சாப்பிடத்தான் முடியும் என்று ஏளனச் சிரிப்பு... பரவாயில்லை... கோமியம் குடிக்கிறதுக்கு பஜ்ஜி எவ்வளவோ தேவலை...
Finally, இந்த தனிப்பெரும்பான்மை வெற்றிக்கு வாழ்த்துக்கள்... மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்... நல்லது செய்யுங்கள்...
By the way, நமக்கு வாரம் பத்து நாள் கொஞ்சம் கடியா இருக்கும்... But, we'll be back...
Didn't sleep..? You didn't sleep..? Just act fcuking normal... None of you guys stake are higher than Arnab, right..? So, just act the fcuking normal...
ஏண்ணே, சங்கி'ங்க ஜெயிச்சிட்றாங்க'னு வெச்சிப்போம்... உங்கள வந்து நக்கலடிச்சா..?
கண்டுக்க மாட்டேன்...
ஒரு வேளை அவங்க தோத்துட்டா..? அப்ப..?
அய்யய்யோ... அப்பத்தான் மய்றாக் கூட கண்டுக்க மாட்டேன்...
Countingஆ..?
எக்கேடோ போங்கடா... நாம இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்...
வட நாட்டு சங்கிளுக்கும், தமிழ்நாட்டு மானஸ்தன்களுக்கும் இடையில் வடநாட்டில் வாழும் தமிழனாக நான்...
You lost... Back off...
No... This is where I stay strong and fight back...
Best wishes to our Prime Minister Sh. Narendra Modi... Let India march ahead...
பிரதமர் திரு. நரேந்திர மோதி'க்கு வாழ்த்துக்கள்... இந்தியா மேலும் முன்னேறட்டும்...
ஆனா, நாளைக்கு காட்சி மாறுனா, மொதல்ல side மாறப்போற group யாரா இருக்கும்'னு நெனைக்குறீங்க... நம்ம தேச பக்தாள்தான்...
And, what about a man without a man..? Straight..?
PS: Sharing it just for Emma's photo...
நாளைக்கு இந்நேரம் Spoiler Alerts போட்டு குறுக்க மறுக்க ஓடிட்ருப்பாய்ங்க...
அண்ணே, நீங்க இல்லாம அங்க meeting நடத்திட்ருக்காய்ங்க...
#ஆப்பீஸ்
என்னண்ணே election resultsக்கு இப்படி பயப்படுற..?
இல்லியா பின்ன... ஆமா, நீ யாருக்கு குத்துன..?
NOTAண்ணே...
நண்பர், ''தமிழ் சங்கிகள சமாளிக்கறதே கஷ்டம். எப்படிதான் வடநாட்டு சங்கிக கூட பொழப்பு பாக்கிறிங்களோ. கிந்தி சங்கிகளுக்கு சொல்லியும் புரிய வைக்க முடியாதே.''
மீ, ''கேள்விகள்... அவங்கள சாமாளிக்க கொஞ்சமே படிச்சா கூட போதும்... படிச்சத வெச்சி கேள்வி கேட்டா ஓடிப்போயிடுவாங்க... என்ன, காரசாரமா திட்டிட்டு ஓடிப்போயிடுவாங்க...''
We don't want war... We want peace...
War hurts the people and not the regime... Never create case for war...
This activist was dragged off stage while protesting the Trump administration's Iran policies.
YouTube: We don't want war... We want peace... War hurts the people and not the regime...