என் 15 லட்சம்...
எனக்குள் பேசுகிறேன்
-பாலகுமாரன்
ஆனந்த நாவல்
கதை சொல்வதில் பாலகுமாரன் ஒரு வகை. கதைகள் மூலம் அட்வைஸ் மயமாக இருந்தாலும் அது 'சாட்டை அப்பா' சமுத்திரகனி உபதேசம் போல் இருக்காது. நெடுநாள் தோழி அல்லது வயது முதிர்ந்த பெரியவர்கள் உடனான உரையாடல் போல் எனக்கு படும். கல்லூரி காலத்தில் காதற்பெருமான் மற்றும் காதல் அரங்கம் முதலில் படித்ததாக நினைவு. பின் நிறைய பாலகுமாரன் படித்தேன். Saravana Prabhu மற்றும் Senthilkumar Arumugam எனக்கு நிறைய புத்தகங்கள் வழிகாட்டி வந்தார்கள். பாலகுமாரன் வாசிப்பு கட்டாயமாக என் மனதில், வாழ்வில், வாசிப்பில் மாற்றம் கொண்டு வந்தது. சமூக நாவல்கள் விட இவரது சங்க கால நாவல்களே என்னை மிக ஈர்த்தது. கடைசியாக வாசித்த இவரது 'உடையார்' ஒரு extreme நிறைவை தந்தது. சோழனுடன் நானும் வாழ்ந்து பெரிய கோவில் எழுவதை பார்த்தேன். முடிவில் சோழன் விலகும் போது அப்படி அழுதேன். (வேதாரண்யத்தில் அப்பா வேலை பார்த்த போது, தஞ்சை வழியாக ஐம்பது முறைக்கும் மேல் மதுரை சென்றிருக்கிறேன். இதுவரை பெரியகோவில் சென்றதில்லை.) உடையார் தாக்கம் மறக்க பிடிக்காது பாலகுமாரனின் வேறு புத்தகங்கள் படிக்காமல் இருந்தேன். ('கங்கை கொண்ட சோழன்' வாங்கி மாமாங்கமாச்சு. இன்னும் படிக்கல) இப்பொழுது ஏதோ ஒரு மனநிலையில் libraryயில் இருந்து இந்த புத்தகத்தை துழாவி எடுத்தேன்.
'எனக்குள் பேசுகிறேன்' கதையல்ல. கட்டுரை. பாலகுமாரன் சொல்லிக்கொண்டே வருவது போல. சொற்பொழிவு என்று கூட சொல்லலாம். நிம்மதியாக வாசித்தேன். வாழ்வு பற்றி, மனம், பேச்சு, வாசிப்பு, பொறாமை பற்றியெல்லாம் அமைதியான ஒரு நீரோடை போல சொல்லிக்கொண்டே செல்கிறார். சில சம்பவங்கள் அல்லது கதைகள் மூலமும். ஆத்மார்த்தமாக வாசித்து முடித்தேன்.
ஒரு மணி நேரமாய் 'Maths grammar book' தேடி அழுதுட்ருக்கான்...
#மகனதிகாரம்
இன்று இரவு உண்ணும்போது ரசம் ஏனோ அவ்வளவு பிடித்தது... பத்து நிமிடத்திற்கு மேல் சிலாகித்தேன்... பின்புதான் உண்மை தெரிந்தது...
உண்மையில் அது ரசம் தானாம்...
#இல்லறமதிகாரம்
13 September 2013
நாங்கெல்லாம் முருகதாஸுக்கே முன்னோடி...
--- --- ---
அதற்குள் அனைவரின் வரலாறும் கேட்டுத்தெரிந்துகொண்ட சக பிரயாணி என்னிடமும் வந்து, "சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க? ஐ மீன், என்ன வேலை?"
"ரைட்டருங்க... கதை எழுதுவேன்..."
ஏற இறங்க பார்த்தவர், "என்ன மாதிரி கதை?"
"மக்கள்ட பேச்சு கொடுத்து, அவங்க கதைய நைஸா தெரிஞ்சிகிட்டு, அதையே எழுதி காசு பாத்துருவேன்..."
போய் உக்காந்துட்டார்...
ஒரு கோடு போட்டு வாழ்றவன்'ங்க நானு...
பொசுக்கிடும் தீப்பந்தமாய் அவள் நினைவுகள்...
ஆமாங்க... Trade conference போறேன்... Tajல தான் மதிய சாப்பாடு... அட, freeயாத்தாங்க...
#ஆப்பீஸ்
அவர்ர்ர் Taj conferenceல் இருக்கிறாராம்...
at Taj Hotel, Mumbai
இவைங்களுக்கு எல்லாம் side artists கூட double doubleஆ தெரியுதாம்...
யப்பா டேய் 'சிறுத்தை' சிவா... எனக்கு இதுல அஜித்'ஏ யாருன்னு தெர்லியேய்யா...
பாஸ் என்ன நெனைப்புல இருக்கார்'னு தெர்ல...
MOM ஒண்ணு forward பண்ணி 'Please attend'னு mail பண்ணிருக்காரு...
#ஆப்பீஸ்
ஜியோ... ப்ளீஸ்... மிச்ச எல்லா நம்பரும் disconnect பண்ணியாச்சு... இப்ப ஜியோ மட்டும் தான் இருக்கு... கடவுளே...
Somethings are complete, only because they're unfinished.
#Andhadhun
Facebook AI seems to be working...
நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா
– ஆர்.சி.சம்பத்
கவிதா பப்ளிகேஷன்
2001 மும்பை வந்தபோது நான் நந்தினி அக்கா (பெரியம்மா பொண்ணு) வீட்டில் தங்கியிருந்து வேலை தேடினேன். அத்தான் என் கல்லூரி சீனியர். வேலை தேடும் அந்த காலகட்டங்களில் மனதில் ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருக்கும். புத்தகங்கள் ஒரு வடிகால். நந்தினி அக்காவும் புத்தக பிரியை என்பது ஒரு ஆசுவாசம். எப்போதும் ஏதேனும் புது புத்தகம் வீட்டில் கிடைக்கும். அவரது அந்த வாசிப்புப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. சில நாட்கள் முன்பு அவர் வீட்டில் கிடைத்த புத்தகம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றியது. மாபெரும் மேடைக்கலைஞன். முற்போக்கு சிந்தனையாளன். நாடகத்திலும் திரையுலகிலும் அவர் பாணி தனி பாணி. வில்லன். நகைச்சுவையாளன் (எனக்கு பிடித்தது ‘பலே பாண்டியா’ – அதிலும், ‘மாமா… மாப்ளே…‘ பாடலில் அவரது நடிப்பு, ஆஹா ஆஹா). குணசித்திர நடிகர். எல்லாம் தாண்டி உண்மையான மனிதர்.
‘நீயே உனக்கு நிகரானவன்’ என்ற தலைப்பில் நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவைப் பற்றிய இந்த புத்தகம் படிக்க மிகவும் இலகுவாக இருந்தது. அவர் வாழ்வின், இளம் பிராயம் முதல் மரணம் வரையிலான சம்பவங்களின் தொகுப்பு. அவரை பற்றிய சம்பவங்கள், அவரைப் பற்றி பிறர் – பொன்னுசாமிப்பிள்ளை, எம்.ஆர்.ஆர்.வாசு, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, ‘மேக்கப் மேன்’ கஜபதி, எம்.கே.ராதா, இயக்குனர் கே.சங்கர், இயக்குனர் கே.ராஜசேகர் – கூறியவை, எம்.ஆர்.ராதாவே தன்னைப் பற்றி கூறியவை என ஒரு அட்டகாசான தொகுப்பு. படிக்கும்போது அலுப்பின்றி கதைகளாக சென்றது. அதன் மூலம் எம்.ஆர்.ராதாவின் எண்ணவோட்டத்தை நாம் அறிகிறோம். புத்தகத்தில் படித்த சில விஷயங்களை இங்கு தொகுத்துள்ளேன்.
* பெரியாரின் சீடர் போல இருந்த ராதா, கடைசி வரையில் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக சேரவில்லை.
* ராதா நாத்திகர். சீர்திருத்தவாதி. குருவாயூர் மட்டும் ஏனோ பிடிக்கும். குருவாயூரப்பன் சன்னதியில் போய் கண்ணை மூடிக்கொண்டு, தியானத்தில் இருப்பதுபோல் அப்படியே நிற்பார். ஆனால், சாமியைக் கையெடுத்துக் கும்பிடமாட்டார்.
மேலும் வாசிக்க https://nvkarthik.com/நடிகவேள்-எம்-ஆர்-ராதா/
Biggbossஆல் நாம் கண்ட பலன் இதான்...
#பெருமுதலாளி
#ஆப்பீஸ்
ஸார்... கார்த்திக் லீவ் போட்டு வீட்ல உக்காந்து Facebook posts போட்டுட்ருக்கான் ஸார்...
Me be like: <<வடசென்னை வசனங்கள்>>
Sardar Rajnikanth Patel...
2.0
கார்த்திக்... நேத்து நீங்க மீட்டிங்'ல பாதியிலேயே போயிட்டீங்க... வாங்க, இன்னைக்கு அதை continue பண்ணலாம்...
#ஆப்பீஸ்
MC: SIva RAj
ஒருடைம் நடந்தாத்தான் அது #MeToo, ஒவ்வொரு டைமும் நடந்தா அது #YouToo...!
மதியம் ஆரம்பிச்ச மீட்டிங் சாயங்காலம் வரை இழுத்துச்சா,
முத்தா ரெண்டு கருத்து சொன்னேன்... ''உனக்கு ஓவராயிடுச்சு... நீ கிளம்பு...''னு சொல்லிட்டு அவனுங்க continue பண்றானுங்க...
#ஆப்பீஸ்
#மகளதிகாரம்
இதோட தொடர்ந்து பதினேழு தடவை பாத்தாச்சு...
Varsha Nilagiri dancing கண்ணோடு காண்பதெல்லாம் - Bombay Sourashtra Association - October 2018
''தேடுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்...''
-தேவன்
-----
Roadshow on Competition Law
Hotel Trident, Nariman Point, Mumbai.
Address by chief guest
Mr Sudhir Mital
Chairperson
Competition Commission of India
96 பாத்தாச்சா'னு கேக்கவேண்டியது... இல்லைய்யா'னு சொன்னா, அப்ப அழகி கூட பாக்கலியா'னு என்னை விட அதிகமாக feel பண்ணி கேக்கவேண்டியது... ப்ளடி ரேஸ்கல்...
டுமீல் டுமீல்...
//A day after India was voted to the United Nations Human Rights Council with an absolute majority, the Uttar Pradesh police seem to have taken the development a little too seriously. In a video that is doing rounds on social media, a cop can be seen imitating the sound of a gunshot to scare away criminals after the pistol held by his colleague jammed up.//
Uttar Pradesh police conducts 'non-violent' encounter in Sambhal; here's how they did it
Congress-mukt Bharat...
//Federation of Ministerial Staff president Manoj Saxena said here on Monday that thousands of government employees and their families across the State would vote against the BJP and apprise the people of the ruling party’s failure to fulfil its own promises made in the 2013 election manifesto. “We have taken a pledge for making a ‘BJP-mukt’ Rajasthan,” he said.//
//The employees, who wanted to meet Prime Minister Narendra Modi during the BJP’s rally in Ajmer on Saturday, were prevented from going there and detained by the police at several places.//
Govt. employees call for ‘BJP-mukt Rajasthan’
சொல்லிட்டுதான லீவ் போட்டேன்... இப்ப என்னடா மீட்டிங்'னு எனக்கு போன் பண்றீங்க... போங்கடா... போய் pantry boy'க்கு phone பண்ணுங்கடா...
#ஆப்பீஸ்
இத்தனை வருட முகநூல் பொது வாழ்க்கையில், #MeToo போடக்கூட ஒரு தோழியோ தோழனோ சம்பாதிக்கவில்லை'னு நினைக்கும்போது...
You said it...!
//“We were very confident that we would never come to power, so we were advised to make tall promises,” said Senior BJP member and Union minister for road and surface transport Nitin Gadkari during the show. “Now that we are in power, the public reminds us of those promises made by us. However, these days, we just laugh and move on.”//
Nitin Gadkari reveals why PM Narendra Modi vowed to put 15 lakh in your account
#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க
Bike long drive goals...
அடேய்... அவன் ஒரே newsஅ ஓராயிரம் எடத்துல பரப்பிட்ருக்கான்டா...
எதுக்கு arrest எதுக்கு releaseனு இப்ப உலகமே கேக்குமேடா...
Court frees arrested senior magazine editor in South India
//A court in southern India released the chief editor of a prominent investigative magazine on Tuesday, hours after police arrested him on charges of publishing material that defamed the state governor.//
//R.R. Gopal was arrested after his influential Tamil-language magazine, "Nakkeeran," published reports linking the state's governor to a recent university sex scandal, said the police official, who spoke on condition of anonymity in line with department policy.//
காலங்காத்தால whatsapp தொறந்தா குரூப்ல இப்படி மெஸேஜ் - Happy Monday morning bro...
ஆனானப்பட்ட மாறன் பிரதர்ஸ்'கிட்டயே musics, lyrics'னு சொல்லி காசு வாங்கி ஏமாத்திருக்காய்ங்க...
#சர்கார்
மதுரக்காரய்ங்க'ங்குறது சரியாத்தான் இருக்கு...
அக்கட ச்சூடு... கட்டி வெச்ச புளியோதர பொட்டலத்த பிரிச்சி வெச்சு காலி பண்றத...
#Red_Alert
#Red_Alert
பேரிடர் மீட்புக்குழு now be like...
இதான் #Red_Alert...
என்ன எழவுக்கு இந்த பேர இப்ப இதுக்கு வெச்சாய்ங்க'னு அதுக்கே தெரியாது...
ஏங்க... லீவ்தான... வாங்க Dombivili அக்கா வீட்டுக்கு போய்ட்டு வரலாம்... அப்பா அம்மா வந்துருக்காங்கல்ல...
#இல்லறமதிகாரம்
Sourashtra மஹா தசள்...
கோவிந்தாவ கும்பிட்டு ஓசி சோறு...
நெறைய ladies வந்துருக்காங்க... Style maintain பண்ணி கெத்தா திரிவோம்...
#APU
At BrahmaChaityana A/C Banquet Hall
அந்த நிமிசத்தை நினச்சு இப்பவும் அமரன் ஸ்தம்பிச்சுப் போகிறான். கெழவனோட தைரியம்! அன்று அவன் சஞ்சலம் அடக்கி புரொஃபஸரோட பால்போல் வெளுத்த புருவங்களுக்கு நடுவில் துப்பாக்கி வாயை வைத்தான். லிவரில் விரல் தொட்டு விட்டான். ஆனால், துப்பாக்கியை கண்டும் காணாதது மாதிரி புரொஃபஸர் சிரித்தார்.
'மகனே, ரத்தம் மட்டும் குடிக்கின்ற மாடுகள்தான் மதங்களெல்லாம்' - அவர் சொன்னார். 'ஜாதியில் தாழ்ந்தவருடைய, பணமில்லாதவருடைய, அதிகாரமில்லாதவருடைய ரத்தத்தை மட்டுமே அது குடிக்க முடியும். நீ ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்தால் உனது மதம் அவளுடைய இரத்தத்தைக் குடிக்கும். மாறாக, பிராமணப் பெண்ணை மணந்தால் அது உனது ரத்தத்தை குடிக்கும். நேற்றைக்கு பசவண்ணா, இன்று நான். இன்று நான் நாளை நீ. கூடலசங்கமதேவா!'
-மணல்வீடு
செப்டம்பர் 2018
Captured in the Castle
-Felix Bogarte
Spooky Moon, in imprint of Books Noir Limited
Soorya has been continuously using his school library and even Varsha has started to wait for every Tuesday, for a new book from him. Both Soorya and Varsha have been enjoying these books. While reading the books I recollect my school days and feel much younger. Such school level classics always open us to a new world. A couple of weeks ago, Soorya had got a book 'Captured in the Castle' by Felix Bogarte. It's actually a novel. The book which he got from library was an abridged version in 90 pages, just fit for kids. We enjoyed reading it.
To read further https://nvkarthik.com/captured-in-the-castle-felix-bogarte/
அனுபவஸ்தர்கள் vs மீ...
அனுபவஸ்தர்கள் vs மீ...
டேய் டேய் டேய்... lifeடா... என்னோட lifeடா அது... விட்றுடா... நா பாத்துக்குறேன்டா...