2019-03-16

You're in the middle of seat sharing, and a social issue crops up...

FB_IMG_1552720136601.jpg

2019-03-15

#ArrestPollachiRapists

YouTube: #ArrestPollachiRapists

Screenshot_20190315-192500.png

2019-03-15

Yes yes... We want Mandir...

YouTube: How to become a 'Virat' Hindu 


IMG_20190315_192915.jpg

2019-03-14

Ache din...

FB_IMG_1552530835321.jpg

2019-03-13

#ArrestPollachiRapists

Lakshmi Saravanakumar

இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில்  பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார். 

அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். 'பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தை கடிதம் பெற்று வரவேண்டுமென.' இந்த வழக்கிற்கு பிறகு அந்த மனிதன் என்னவானார் என்பது தெரியாது. ஆனால் அந்த நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம் நீ பெண்கள் குறித்த எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இது இந்தியச் சூழலில் 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும். ( என்னையும் சேர்த்து.) 

இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லையில் தங்களின் யோக்கியத்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் ஒரு குடும்பத்தின் தனிப்பெரும்பான்மை சொத்தாக பார்க்கப்படுவதிலிருந்து தான் அவர்களின் மீதான எல்லா வன்முறைகளும் துவங்குகிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவை அக்காவை தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் பருவ வயதில் அப்பாவைப் போலவே மாறுகிறான். பெண்கள் தனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆண்களுக்கு ஆழமாக மனதில் ஊன்றி வளர்ந்து விடுகிறது.  குடும்பத்தில் பொதுவெளியிலென எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம் அவனை சரியான புரிதல்களோடு வளர்ப்பதில்லை.  

2005 ம் வருடத்தின் மாட்டுப் பொங்கல் நாள். அப்போது ஒரு மருத்துவமனையோடு சேர்ந்த என்.ஜி.ஓ வில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம், ஆட்டோவில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாற்பது வயதிருக்கும். இடைக்குக் கீழ் உடையெங்கும் குருதி. பாதி மயக்கநிலை. பதறியடித்து அவரைத் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு அனுப்பினோம். விசாரித்த போது அவர் பாலியல் தொழிலாளி என்று தெரிந்தது. முந்தைய நாள் மாலை இரண்டு இளைஞர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியிலிருக்கும் கன்மாய்க்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் உறவு கொள்ளும் போது பக்கத்து கிராமத்திலிருந்த ஆண்கள் கொஞ்சம் பேர் அங்கு வர இவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன்பிறகு 16 பேர் சேர்ந்து தொடர்ந்து மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளார்கள். இறுதியாக ஒருவன் முற்றிய போதையில் அந்தப் பெண்ணின் குறியில் க்ளிட்டை கடித்து துப்பியிருக்கிறான். கேட்கும் போது தலை சுற்றி மயக்கம் வந்தது. தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தரமுடியாத அளவிற்கு முட்டாள்த்தனமும் கோழைத்தனமும் நிரம்பிய இவர்களைப் போன்று இன்னும் எத்தனை பேர். கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்வது யதார்த்தமானது, அதுவொரு சுவையென இவர்களை எது நம்பச் செய்கிறது? 

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோவை என்னால் முழுமையாய் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்களின் அலறல் ஒன்றாய் நூறாய் ஆயிரமாய் எதிரொலிக்கிறது. தெரிந்த பழகிய ஒவ்வொரு பெண்களின் குரல்களும் அதன் பின்னால் இருப்பதான வேதனை மனமெங்கும் எழுந்தபடியே இருக்கிறது. பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை உருவாக்குகிறது. அதிலும் 'உன்ன நம்பித்தானடா வந்தேன், லூசாடா நீ இப்டிலாம் பன்ற? ' என அந்தப் பெண் சொல்லும் நொடியில் வீடியோவை நிறுத்திவிட்டேன். அவள் அவனை எத்தனை நேசித்திருந்தால் இதை சொல்லி இருக்கக்கூடும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? இவர்கள் எப்படி தங்கள் வீட்டுப் பெண்களை தோழிகளை இயல்பாக பார்ப்பார்கள்?  

இந்தக் குற்றவாளிகளில் சாதாரண ஆட்களில் இருந்து பெரும் அரசியல்வாதிகள் வரை பட்டியல் நீண்டபடி இருப்பது ஒரு அதிர்ச்சியென்றால் அவர்கள் என்னென்ன காரியத்திற்கெல்லாம் இதை செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நெதுங்கி விசாரித்தால் அதைவிடவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நண்பருடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இந்த கேங் பொள்ளாச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவியை இதேபோல் தங்கள் வலையில் வீழ்த்தி வீடியோவும் எடுத்து அதிலிருந்து மீள வேண்டுமானால் எண்பது லட்ச ரூபாய் தர வேண்டுமென மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். இதுவெறும் சாம்பிள்தான். இதுபோல் ஏராளமான ப்ளாக் மெயில்கள் ஒருபுறமென்றால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்குவது இன்னொரு வகை. இதில் ஆளுங்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் அடக்கம். பெண்களை இத்தனை துட்சமாக நினைக்கும் ஒரு கட்சி  மாநிலத்தை ஆண்டால் மயிறா விளங்கும்? கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவிகள் குடும்பப் பெண்கள் என இவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இத்தனையாண்டு காலம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இதை செய்ய முடிந்திருக்கிறதென்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ பலமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்பதுதான் தெளிவாக விளங்குகிறது. 

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா? இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் என்ன? அல்லது எப்போது இவர்களுக்கான நீதி கிடைக்கும்? தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அதுகுறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும். பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு காதலின் மீதும் உடல் உறவுகள் மீதும் சந்தேகங்களையும் அவருவருப்புகளையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு பேர் பொதுவெளியில் நேசத்தோடு இருப்பதை பார்க்க முடியாதளவிற்கு சூழலை  மாற்றிப் போட்டிருக்கிறார்கள். மாலை அயலகத்திலிருந்து அழைத்த நண்பர் ஒருவர் ஏன் உங்கள் தேசத்தில் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்களென வருத்தப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் மருத்துவமனை சென்று வந்திருக்கிறார்.  300 க்கும் மேற்பட்ட பெண்கள் என பத்திரிக்கைகள் சாதாரணமாக சொல்லும் போது நமக்குத் தெரிந்த நம்மோடு இருக்கும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கைகள் எல்லாம் உடைந்து நொறுங்குகிறது. 

பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு. பெண்களை இத்தனை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும். நேசத்தை தேடி வந்த ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து துன்புறுத்துகிறவனை முதலில் மனிதன் என்று சொல்வது சரியா? எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது. ஆயிரத்தில் ஒன்றல்ல, லட்சத்தில் ஒரு முறைதான் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. பல வழக்குகள் என்னவாகின்றன என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் நாம் முதலாவதாக இருக்கிறோம் என்று பெருமையொடு சொல்லிக் கொள்ளலாம். நீங்கள் எதிர்கொள்ளும் பத்தில் நான்கு பெண்கள் ஏதோவொரு சமயம் பாலியல் அத்துமீறலை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். 

எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி இந்த பிரச்சனையில் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் போராட வேண்டும். ஏனெனில் இந்த பிரச்சனை நம் குடும்ப அமைப்புகளின் அடிப்படியை சிதைக்கக் கூடியதொன்று. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு அவை விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் குடுப்பதைப் போலவே, சிறு வயதிலிருந்தே பெண்களுடனான நட்பு அவர்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அநீதிகளுக்குப் பின்னாலிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இடைவிடாத போராட்டம் மட்டுமே ஒரே தீர்வு.


2019-03-13

#ArrestPollachiRapists

To make this happen, do lodge a Complaint with National Commission for Women National Commission for Women, India and with National Human Rights Commission Human Rights Commission, India 


2019-03-13

#ArrestPollachiRapists

More than atrocities on women, its bloody Human Rights issue...


2019-03-08

என்னடா... Women's Dayல்லாம் wish பண்ணிட்ருக்க... சொல்லு, எங்கயாச்சும் screenshotல மாட்டிக்கிட்டியா... சொல்றா... மாட்டிக்கிட்டதான...

#WomensDay

FB_IMG_1552011402292.jpg

2019-03-08

Thank Youண்ணா Love Youண்ணா'ங்குறா...

உங்க பேச்ச கேட்டு காலங்காத்தால போய் wish பண்ணதுக்கு...

#WomensDay

FB_IMG_1552007768042.jpg

2019-03-07

முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தான தலித் கலை/அரசியல் விரோத கருத்துகளைக்கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில், அந்த படத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்பவேண்டிய தேவயுயிருக்கிறது.

யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள், யூதர்களிடம், நீங்கள் நன்றாகப் படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால், நீங்கள் அந்த நாஜிக்களை பற்றி என்ன நினைப்பீர்கள்? ஓத்தா அவன் படிச்சானா இல்லையாங்குறது இல்லடா இப்போ பிரச்சினை... நீ என்னா மயித்துக்கு அவன நோண்டுனங்குறதுதாண்டா பிரச்சினை நாயே என்று சொல்ல தோன்றும் இல்லையா? எனக்கும் அப்படித்தான் சாதி ஹிந்துக்கள் அம்பேத்கரைப்போல ஆகுங்கள் சாதி கொடுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று தலித்துகளுக்கு ஆலோசனை சொல்லும்போதும் தோன்றும்.

-பா.ஜெயசீலன்

மணல்வீடு ஜனவரி 2019

FB_IMG_1551929904989.jpg

2019-03-03

Transliteration atrocities...

IMG-20190303-WA0017.jpg

2019-03-03

Deluge (Agasthya Secrets)

– Author Ramesh Babu

Leadstart Publishing

History and mythology have always been interesting. There exist a thin line between history and those which eventually turn into mythology. And this thin line between the fact and imagination kindles the interest of the people. Deluge has perfectly walked through this. Further, Deluge has discussed the secrets of the famous Tamil sage Agasthya. Being about the Tamil, its Sangam Era secrets, long lost Kumarikkandam and other interesting facts kindled my eagerness towards Deluge. And definitely, Deluge did not disappoint me. A letter of appreciation from the famous Iravatham Mahadevan (2 October 1930 – 26 November 2018) – an Indian epigraphist and IAS, known for his successful decipherment of Tamil-Brahmi inscriptions and for his expertise on the epigraphy of the Indus Valley Civilisation – to the author Dr Ramesh Babu add credit to Deluge. The author has done a quality research on the subject and have crafted a beautiful thriller out of history.

To read further: https://nvkarthik.com/deluge-agasthya-secrets-ramesh-babu/

My Verdict: One time read

FB_IMG_1551630822279.jpg

2019-03-02

Mr. You_assume_who now be like...

FB_IMG_1551492734576.jpg

2019-03-01

//In their millennial history of neighbourly co-existence, they have not fought a war against each other till the fateful autumn on 1962.

For India, the armed conflict ended in abject humiliation, whereas China, unquestionably victorious in the battlefield, declared a unilateral ceasefire and showed to the world something akin to the Churchillian 'magnanimity in victory', by withdrawing their troops from where they had reached in one of the two sectors where the war was fought.

Chroniclers of Indian history have continued to describe the war as a debacle that caused deep wounds on the Indian psyche and this episode is invariably places among major disasters to have struck the nation during its sixty-odd years since independence. However, there has not been any gloating on this matter from the Chinese side. The war with India finds only a small mention in the moat authoritative history of modern China written by Jonathan Fenby, The Penguin History of Modern China, The Fall and Rise of a Great Power 1850-2009. The reference to the 1962 war in this book is even smaller than the mentions made about the other armed conflicts waged by China which were not so overtly successful.//

Dividing Lines

-K N Raghavan

Leadstart Publications

india-china-war_647_112115114150.jpg

2019-03-01

"Isko strength nahi, nuisance value bolte hain"

-Sadhu Agashe

(Ab Tak Chhappan)

maxresdefault.jpg

2019-03-01

When he log in Social Media's and Seeing his News

#SayNoToWar

FB_IMG_1551460959371.jpg

2019-02-28

அப்படியா... அப்ப, என்னத்தையாச்சும் எழுதி உருட்டி விட்டு, இந்த ஷாமினி புள்ளைய tag பண்ணிற வேண்டியதுதான்...

2019-02-28_08.52.59.jpg

2019-02-28

At times of war, staying casual & cool requires real courage...

#SayNoToWar

2019-02-28_09.15.31.jpg

2019-02-28

போர்தான... இந்தா வாங்கிக்க...

#SayNoToWar

மீம் மாடல்: Vishnu Ram

FB_IMG_1550929250071.jpg

2019-02-28

விட்ருவோமா... அணுகுண்டு போட்டாச்சும் அபிநந்தனை காப்பாத்திருவோம்ல...

#SayNoToWar

FB_IMG_1551341462317.jpg

2019-02-28

ஹப்பாடா... இப்போதைக்கு போர் இல்லை... தப்பிச்சோம்டா சாமி...

#SayNoToWar

images.jpeg

2019-02-27

முந்நூறு பேருக்கு மேலயா..?

ஈஸ்ஸிட்..?

ஈஸ்ஸிட்டு...

IMG_20190227_055614.jpg

2019-02-27

The world needs love... Not war...

FB_IMG_1551259023411.jpg

2019-02-27

#SayNoToWar

FB_IMG_1551263905257.jpg

2019-02-26

பாத்து வைரல் பண்ணச் சொல்றா... Countல பேட்ட விஸ்வாசம் collectionஅ தாண்டிடப்போறீங்க... அப்புறம் ரசிகனுங்க கிளம்பிருவாய்ங்க...

ஆமாண்ணே... இவனுங்ககிட்ட சண்டை போடுறதுக்கு, பேசாம பாகிஸ்தான் கூடவே சண்டை போட்றலாம்...

14_bjp_pankaj_nangia_01.jpeg

2019-02-25

இந்தக் கூட்டணியே உன்னை CM ஆக்கத்தாம்பா...

டேய் டாடி...

ullaththil nalla ullam lyrics.jpg

2019-02-23

Weekend ஆச்சேன்னு சீக்கிரம் எந்திரிச்சா, 'சனி நீராடு'னு உசுரெடுக்குறாங்க...

#கதம்பகுடும்பம்

FB_IMG_1550890561845.jpg

2019-02-21

ஒரு மாநிலத்தின் முதல்வர் எங்கே என்று கேட்டப்பவே கமுக்கமா இருந்தவனுங்க... முகிலனுக்கா பதில் சொல்லப்போறானுங்க...

images.jpeg

2019-02-19

ராமதாஸ் now be like...

1356420306-2.jpeg

2019-02-19

இருடி இவளே... இப்ப கூட்டணி பேரம் தான முடிஞ்சிருக்கு... இனிமே ஆள தேடணும், பிரச்சாரம் பண்ணனும், போட்டியிடணும், ஜெயிக்கணும், டெல்லிக்கு போகணும்... இந்த எழவுக்கு நடுவுல இடைத்தேர்தல் வேற இருக்கு... அப்புறம் எக்ஸிட் போல்'னு ஒண்ணு கொண்டு வருவாய்ங்க... அதுவரைக்கும் கட்சி மாறாம இருக்கணும், கூவாத்தூர் மாதிரி ஒண்ணு நடக்காம இருக்கணும்... எதுக்கும், டோக்கன் எல்லாம் வாங்காத, முழுசா அட்வான்ஸாவே வாங்கிரு... என்னா...

FB_IMG_1550588289177.jpg

2019-02-19

ஓ மை காட்... எங்க ஸௌராஷ்டிரா'வை விட கடுங்காம்ப்லெக்ஸ்'ஆ இருக்கே இது...

YouTube: ஓ மை காட்... எங்க ஸௌராஷ்டிரா'வை விட கடுங்காம்ப்லெக்ஸ்'ஆ இருக்கே இது...


IMG_20190219_213529.jpg

2019-02-18

இந்திய மக்களும் சங்கி இராணுவமும்...

FB_IMG_1550459472228.jpg

2019-02-17

இன்னும் xxxx பேர் செத்தாங்க'னு நியூஸ் வரும்... ஆனா பாருங்க, அதுல ஒரு பாகிஸ்தானியர் கூட இருக்க மாட்டார்...

FB_IMG_1550365340984.jpg

2019-02-17

ஆதலால் தேசபக்தர்களே... எனக்கு வோட்டு போடுங்கள்...

2019-02-17_06.35.24.jpg

2019-02-17

Accused of being insensitive and aunty(சர்காஸமாம்😜)-indian...

However, real insensitive is doing a photo-op, taking selfie with a martyr in coffin, releasing + promoting his movie in (so-called) enemy land, etc...

2019-02-17_10.54.08.jpg

2019-02-15

//The assassin's had succeeded in doing her the greatest service as only they could have done. They had turned her into a martyr.//

Who told you to join Railways?

-Ajay Shukla

Leadstart Publications

IMG_20190215_072829.jpg

2019-02-14

Valentine ஒரு பாதிரியார்டா... Loveஅ support பண்ணதுக்காக ஜெயில்'ல போட்டு கொன்னுருக்காய்ங்க... அவர் பேர்ல love சொன்னா எப்படிடா success ஆகும்...

FB_IMG_1550116330821.jpg

2019-02-14

#Valentine

வறண்ட APUs be like...

''பாஸ்... Love post போட்டுட்டேன்... யார் பேர் tag பண்ணட்டும்..?''

FB_IMG_1550120362201.jpg

2019-02-14

இவனுங்க காதலி இருக்குறதுனாலயோ, இல்ல காதலி வேணும்ங்குறதாலயோ வேலன்டைன்ஸ் டே கொண்டாடல... க்காலி, நம்மள வெறுப்பேத்தணும்'னே கொண்டாடுறானுங்க...

#Valentine #APU

FB_IMG_1550153176034.jpg

2019-02-14

இல்லிங்க... நா Valentine's Day எல்லாம் கொண்டாடுறதில்லீங்க...

#APU

FB_IMG_1550154473770.jpg

2019-02-14

காதல் பதிவுகளுக்கு like + comments போட்டு, இளைய சமுதாயத்துக்கு ஊக்கமளித்து Valentine's Day கொண்டாடிய பொழுது...

#APU

images.jpeg

2019-02-13

தானைத்தலைவன்: டாடி... முப்பத்திரண்டு ரூவா குடுங்க... டீச்சர் கேக்குறாங்க...

தலைவன்: ஸ்கூல் ஃபீஸை விட உங்க டீச்சருக்கு அதிகமா அழுதாச்சு... அடேய் தம்பி, ஒரு intro குடுடா...

தானைத்தலைவன்: பாக்கலாம்...

தலைவி: ம்ம் ம்ம்... பாக்குறேன் பாக்குறேன்...

IMG-20190213-WA0015.jpg

2019-02-13

காலையில் சொன்னதை அப்படியே டீச்சரிடம் போட்டுக்கொடுத்துள்ளார் திருமகனார்... Ask your parents to meet me in Principal's room'னு சொல்லி அனுப்பிச்சிருக்காங்களாம்...

FB_IMG_1550040110630.jpg

2019-02-13

தல... இன்னைக்கு உங்க birthdayதான... / இல்லப்பா...

மாம்ஸ்... உன் பொறந்தநாளு... / இன்னைக்கு இல்லடா...

தம்பி, இனிய பிறந்தநாள்... / இன்னைக்கு இல்லீங்கண்ணா...

Meme பிறந்த நாளில் பிறந்த... / அடேய், இன்னைக்கு இல்லடா...

ஆகமொத்தத்தில்,

Happy birthday meme God Yoga Thiagu... Cheers...

IMG_20190213_191329.jpg

2019-02-13

#Valentine's Day

#தனிப்பெருங்காதல்

A love gone unrecognized...

//Jashodaben added: "It is very unbecoming of a well educated woman (Anandiben, former Chief Minister of Gujarat) to speak like this of a teacher (Jashodaben). Not only this, her conduct has tarnished the image of the Prime Minister of India. He is very respectable for me, he is Ram for me."//

Narendra Modi had indeed married me, he is Ram for me: Jashodaben

IMG_20190213_222634.jpg

2019-02-11

#கதம்பகுடும்பம் பரிதாபங்கள்...

IMG_20190211_112912.jpg

2019-02-11

Stolen Hearts

-Rohit Gahlowt

Frog Books, Leadstart Publications

As I started reading Stolen Hearts, it was an unstoppable read. The incidents were so fun and fast moving. I kept on reading through pages. What I really liked more than the story was the way in which it was presented to the reader. It was an all away fun. Every character is prepared to atleast tickle your fun bone, if at all then don’t make you laugh. Be it a simple milkman, dabhawala, petty thief, police, gang leaders or be it a Chief Minister. The homework done in the characterisation is very much appreciable. Special kudos to Rohit Gahlowt. Not just the characters, even the situations are quite funny. When I read through the gang leader’s den incident and a thief hiding himself in a cupboard, I was able to link with characters of Asterix & Obelix. Similarly, the incidents in the dhabha certainly made me laugh out loud. There is romance too, but it took a little backend allowing humour to lead through. And I have no complaints. The book is a fun filled, single sitting read. If a proper screenplay is done, it can be developed into a movie. Atleast a serial. Best wishes to the author.

My Verdict: One time fun filled read.

To read further: https://nvkarthik.com/stolen-hearts-rohit-gahlowt/

FB_IMG_1549903229603.jpg

2019-02-09

சான்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு...

Assam: Black flags, 'Go Back, Go Back' slogans welcome PM Narendra Modi in Guwahati - DETAILS

IMG_20190209_071946.jpg

2019-02-09

I hope its கோமியம் (Gomutra)...

FB_IMG_1549690774617.jpg

2019-02-09

நாம hashtag, பலூன்'னு அடிச்சா நம்ம ஆந்திரா தம்பிங்க பேனர் லெவலுக்கு ப்ளான் பண்ணி fieldல இறங்கி அடிக்கிறாங்க... காரம் தூக்கலா போட்டு சாப்பிடுற பசங்க நம்ம பசங்க... பத்திரமா போயிட்டு சேதாரமில்லம் திரும்ப வரவும் பிரதமரே...

#GoBackModi

2019-02-09_19.19.02.jpg