வேணு... அந்த போட்டோ எல்லாம் Facebook commentsல போடக்கூடாது... Whatsappல அனுப்பி வுட்ரு...
Wednesday ஒரு US government submission... உடனே வேலை ஆரம்பிச்சாத்தான் முடியுமாம்... Response தயார் பண்ண நாளைக்கு ஆப்பீஸ் கூப்பிட்ருக்காங்க...
#ஆப்பீஸ்
மொதல்ல ஹிந்தி பாட்டு... இப்ப தமிழ் trailer...
வேற யாரும் வேணாம்... A R Rahman, A R Murugadoss & Vijay Sethupathi மூணு பேரையும் அனுப்புங்க... Thanos தானே தற்கொலை பண்ணிக்குவான்...
#MCU
#Avengers
#Endgame
//கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் போராடுவோம்//
Lal Krishna Advani writes, almost after five years, in his blog... And obviously, there is no apparent mention of Chowkidar...
NATION FIRST, PARTY NEXT, SELF LAST
April 4, 2019
//The guiding principle of my life has been ‘Nation First, Party Next, Self Last.’And in all situations, I have tried to adhere to this principle and will continue to do so.//
//The essence of Indian democracy is respect for diversity and freedom of expression. Right from its inception, the BJP has never regarded those who disagree with us politically as our “enemies”, but only as our adversaries. Similarly, in our conception of Indian nationalism, we have never regarded those who disagree with us politically as “anti-national”. The party has been committed to freedom of choice of every citizen at personal as well as political level.//
//Defense of democracy and democratic traditions, both within the Party and in the larger national setting,has been the proud hallmark of the BJP. Therefore BJP has always been in the forefront of demanding protection of independence, integrity, fairness and robustness of all our democratic institutions, including the media. Electoral reforms, with special focus on transparency in political and electoral funding, which is so essential for a corruption-free polity, has been another priority for our Party.//
//My best wishes to everyone.//
NATION FIRST, PARTY NEXT, SELF LAST
ஏதோ இங்கிலீஷ் படத்துக்கு music போட்டு Hindiல பாட்டு பாடியிருக்கியாமே... எங்க, என்னை பாரு...
இல்ல ஸார்... இந்த வருஷம் ஒழுங்கா வேலை பார்ப்பேன் ஸார்...
#ஆப்பீஸ்
Operation போஸ்பாண்டி level...
Swachh Bharat'னு சொல்லிட்டு வானத்துல போய் குப்பை கொட்டியாச்சு... அதுல பாருங்க, பிரச்சனை'னு வர்றப்ப DRDO பேர் இருக்கு, ஆனா Mission Shakti declare பண்ணின நம்ம chowkidar பேர் இல்லை...
//The head of National Aeronautics and Space Administration (NASA) on Tuesday branded India’s destruction of one of its satellites a “terrible thing” that had created 400 pieces of orbital debris and led to new dangers for astronauts aboard the International Space Station.//
//“That is a terrible, terrible thing to create an event that sends debris at an apogee that goes above the International Space Station,” he continued, adding: “That kind of activity is not compatible with the future of human spaceflight.”
“It’s unacceptable and NASA needs to be very clear about what its impact to us is.”//
//As a result of the Indian test, the risk of collision with the ISS has increased by 44 percent over 10 days, Bridenstine said.//
India's ASAT missile test created 400 pieces of debris, endangering ISS: NASA
இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை
'சிறுமி கொலை' வெறும் கொலை அல்ல... இது பாலியல் வன்முறை + மனிதத்தன்மையற்ற கொலை...
செய்தவன் படத்தில் இருப்பவன்... பாரத் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமாராம்...
இந்தியாவின் வடகோடி ஆசிஃபா தொடங்கி தென்கோடியின் இந்த சம்பவம் வரை மதவாதிகள் மனிதத் தன்மையற்றே இருக்கிறார்கள்...
கீழே ஓடும் செய்தி முத்தாய்ப்பு: ''மதுரா: மோடி வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து''
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது!
நேத்து ரெண்டேமுக்கா மணிக்கு எந்திருச்சு, ஆறு மணி flight பிடிச்சு டெல்லி போய், வேலை அக்கப்போரை கொத்து பரோட்டாவாக்கி, நைட்டு பத்தரை மணி return பிடிச்சு, ஒரு மணிக்கு land ஆகி, மூணு மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கி, ஒன்பது மணிக்கு ஆப்பீஸ் வந்தா, debrief meetingல உக்கார வெச்சு நேத்து நடந்ததை பத்தி விலாவரியாக explain பண்ணச் சொல்லி interview வெச்சி report கேக்குறாய்ங்க...
தேன்... ஒரு துளி த்த்தேன்...
#ஆப்பீஸ்
அவ்ளோதான்... கிளம்பு கிளம்பு... கூட்டம் சேக்காத... போ போ, போய்ட்டே இரு...
#Chowkidar
இதாடா breaking நியூஸு..? இதுக்கு பாண்டே விட்ட shocking வீடியோவே பரவால்லீல்லடா..?
#Chowkidar
#ஆப்பீஸ்
நாம லீவு கேக்கலாம்'னு முடிவு பண்றப்பத்தான் colleagueனு ஒருத்தன் வருவான்...
தருமனும் சௌக்கிதாரும் ஒன்று...
வெற்றி ஒன்றே குறிக்கோளாய்
56" வீரத்தில்,
தன் குலம் காப்பதில்,
சூதில் தன் மக்களையும் பணயம் வைப்பதில்,
அரக்கு மாளிகை பலி தருவதில்,
காண்டவ வனம் அழிப்பதில்,
அஸ்வத்தாம உண்மை உரைப்பதில்,
பீஷ்ம பிதாமகர்களை மதிப்பதில்,
வாய்ச்சொல் வீரத்தில்,
முக்கியமாக
சுய பிம்பம் கட்டமைத்துக்கொள்வதில்...
தருமனும் சௌக்கிதாரும் ஒன்று...
போன போஸ்ட் போட்டு கிட்டத்தட்ட முக்கா மணி நேரமாச்சு... ஒரு பய லைக் போடக்காணோம்...
உங்களுக்கெல்லாம் எடப்பாடி தான் CM, மோதி தான் PM... ரசனையத்த சமூகம்...
லீவு நாள்'ல காலைலயே குழந்தைகளை யாராச்சும் எழுப்புவாங்களா ஸார்...
#VacationRIP
#VacationRIP
இன்னைக்கு லீவு... நா ஜாலியா நிம்மதியா தூங்கப்போறேன்...
And, kids be like...
#VacationRIP
Daddy tea குடிக்க எல்லாம் போகலடா... டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டுக்கிட்டு இப்ப வந்துருவேன்...
And, kids be like...
எவ்ளோ வெயிலடிச்சாலும் பரவால்ல... வெளாட்டு காட்டிட்ருப்போம்... குழந்தைய கூட்டிட்டு போகவாச்சும் chikkuவோட mummy gardenக்கு வந்துதான ஆகணும்...
#VacationRIP
ஆமா... Sundayன்னா shift போட்டுக்கிட்டு ஆப்பீஸ் போலாம்ல... எதுக்கு gardenல சுத்திட்ருக்கான் இந்த chikku daddy...
#VacationRIP
That, "சௌக்கிதார்'னா... போ... போய் கூப்புல உக்காரு" moment...
//"I cannot become a Chowkidar because I am Brahmin. Brahmins can't be chowkidars. It's a fact. I will give orders that the Chowkidars have to execute. That's what everyone expects from the appointed Chowkidars. So, I cannot be one," Subramanian Swamy said.//
Can't be Chowkidar, I'm Brahmin: Subramanian Swamy
English post: Rajesh Rajamani
Translation into Tamil: பால கணேசன்
-----
While the English post is fun riot, the translation is apt carrying the sprit of the post (and not just machine translation)...
This is how, I feel, a translation should be...
-----
See. This is why Maniratnam, AR Rahman and Rajiv Menon (or maybe Santosh Sivan) should have come together to make a biopic on Modi. I mean, if they can make one on Ambani, why not on Modi too. Mani Saar would not have made the rookie mistakes that Omung Kumar seems to have made.
1. First of all, Mani Saar would have completely denied that the movie is about Modi. He would rather have mentioned that it is an amalgamation of several such new India stories. This reverse psychology trick would have given more credibility to the film.
2. Would have titled the movie 'Surendra' in Times New Roman bold.
3. Abhishek Bachchan would have played Modi.
4. Aishwarya Rai would have of course played Jashodaben. Her character would be introduced in a rain dance to clearly establish what a playful, independent woman she is.
5. One conflict scene between Modi and his mom would have been staged in the beginning of the movie before he sets on his journey. Modi's mom's role would be played by Leela Samson.
6. Madhavan would have played Rahul Gandhi. Aditi Rao Hyadri would be Priyanka Gandhi. Arvind Swamy shall put on weight, shave hair and become Amit Shah. And Vidya Balan can certainly be Smriti Irani.
7. Modi would fight his raging war against Nehru, played by Prakash Raj.
8. Rahman would sing in his own voice about peace and harmony when the Gujarat riot scene appears.
9. The foreign cities that Modi visits shall be recreated through sets in Binny mills compound in Chennai. Because if you didn't know, Mani Saar doesn't believe in going abroad for any shoot.
10. There shall be a scene where Modi delivers a rousing speech in Kashmir. Background song playing would be Bharathiyar's 'Manadhil Urudhi Vendum' sung by Sid Sriram.
11. Movie's climax would be Modi winning a second term to a song which is about how one man's dream is now a billion people's dream. Preferably sung by Rahman's son Ameen.
12. Madras Talkies produces. Reliance distributes.
13. The movie would be a blockbuster.
14. No one would be mocking the teaser or the movie like they are now.
15. Like I said, propoganda movies should be given to masters who can do it subtly. Not rookies who make it into a boring prime-time TV serial. :/
----
இந்த மோடி பயோபிக் எடுக்குறவனுங்களுக்கு அறிவு மயிரே கிடையாது. இந்த ப்ராஜக்டை எல்லாம் மணிரத்னம் மாதிரி லெஜெண்ட்-கிட்ட கொடுத்திருக்கணும். ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். ராஜீவ் மேனன் அல்லது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. என்ன பார்க்குறீங்க? அம்பானி கதையை எல்லாம் எடுக்குறப்போ மோடியோட கதையை மணி சார் எடுக்கமாட்டாரா? அவர் மட்டும் எடுத்திருந்தா இப்போ ட்ரைலர் பார்த்துட்டு திட்டுற அல்லது கலாய்க்குற நீங்க எல்லாம் பாராட்டி தள்ளியிருப்பீங்க. ஏன்னு காரணம் நான் சொல்றேன்.
1. முதல் பாயிண்ட் என்னன்னா இந்த படம் மோடியை பத்தின படம்னே மணி சார் சொல்லியிருக்கமாட்டாரு. புது இந்தியா பிறந்த கதைகளோட ஒரு ஒட்டுமொத்த கலவைதான் இந்தப்படம்னு சொல்லியிருப்பார். மணி சார் கன்னிகள் அதை வேற லெவல்ன்னு சொல்லி பாராட்டியிருப்பாங்க.
2. படத்தோட பேர் "சுரேந்திரா" அபப்டின்னு வச்சிருப்பாரு. அதுவும் பெரிய கருப்பு எழுத்துல, வெள்ளை பேக்ரவுண்ட்-ல.
3. கண்டிப்பா அபிஷேக் பச்சன்தான் ஹீரோ. டவுட்டே இல்ல.
4. மோடி மனைவி கேரக்டர்ல ஐஸ்வர்யா ராய். அதுவும் ஓப்பனிங் சீன்லயே மழையில பாடிக்கிட்டு, தான் ஒரு சுதந்திரமான, குறும்புத்தனமான பெண் அப்படிங்கிறதை நிரூபிக்கற மாதிரியான காட்சியா அது இருக்கும். மணி சார் டச்.
5. மோடி வாழ்க்கையின் உண்மையைத்தேடி பயணம் போறதுக்கு முன்னாடி மோடிக்கும், அவரோட அம்மாவுக்கும் இடையில நடக்குற ஒரு உரையாடல் படத்தோட ஹைலைட் காட்சியா இருக்கும். லீலா சாம்சன் மோடியோட அம்மாவா நடிக்கவும் கூட வாய்ப்பிருக்கு.
6. நம்ம மாதவன் ராகுல் காந்தி கேரக்டர்ல நடிச்சிருப்பாரு. அதிதி ராவ் ப்ரியங்கா காந்தியா வருவாங்க. அரவிந்த சாமி இல்லாம மணி சார் படம் எப்படி? அதனால லைட்டா வழுக்கை மாதிரியான மொட்டை அடிச்சிக்கிட்டு, கொஞ்சம் வெயிட் போட்டுக்கிட்டு, கெட்டப் மாத்தி அமித் ஷா பாத்திரத்துல அரவிந்தசாமி நடிப்பார். ஸ்ம்ரிதி இராணி கேரக்டருக்கு வித்யா பாலனை விட வேற யார் பொருத்தமா இருப்பாங்க?
7. பிரகாஷ் ராஜ் ஜவஹர்லால் நேரு வேடத்துல வருவாரு. நேருவை எதிர்த்து மோடி சண்டை போடுற ஒரு காட்சியும் கூட படத்துல வரும்.
8. குஜராத் கலவரம் நடக்கும்போது பின்னணியில ஏ.ஆர்.ரஹ்மான் குரல்ல அமைதியை காப்பது பற்றியும், தேச நலனை பற்றியும் ஒரு பாட்டு ஒலிக்கும். கண்டிப்பா அது கவ்வாலியா இருக்காது.
9. மோடி வெளிநாட்டுக்கு போன காட்சிகள் எல்லாம் நம்ம சென்னை பின்னி மில்லுல செட் போட்டு எடுப்பார் மணி சார். காரணம் அவருக்கு வெளிநாட்டுல போயி படம் எடுக்குறதுல சுத்தமா நம்பிக்கை கிடையாது.
10. காஷ்மீர்ல ஒரு பொதுக்கூட்டத்துல மோடி வீர உரை ஆத்துற ஒரு காட்சி கண்டிப்பா இருக்கும். அதுக்கு பின்னணி இசையா பாரதியார் எழுதுன "மனதில் உறுதி வேண்டும்" பாட்டு சித் ஸ்ரீராம் குரல்ல ஒலிக்கும்.
11. மெட்றாஸ் டாக்கீஸ் தயாரிப்பு. ரிலையன்ஸ் வெளியீடு.
12. கண்டிப்பா படம் பிளாக்பஸ்டர்.
13. படத்தோட டீசர் ட்ரைலர் எல்லாத்தையும் நம்மாட்கள் "வெறித்தனம்" "வேற லெவல்" "மணி சார் இஸ் லெஜண்ட்" அபப்டின்னு டேக் பண்ணி ஷேர் பண்ணுவாங்க. நல்லா இல்லைன்னு சொல்றவனை எல்லாம் மானாவாரியா திட்டுவாங்க.
14. மறுபடியும் சொல்றேன்..இந்த மாதிரி பிரச்சார படங்களை எல்லாம் மணி சார் மாதிரி மாஸ்டர்கிட்ட கொடுத்துறணும். இந்த சுள்ளானுங்க ஏதோ டி.வி.மெகா சீரியல் மாதிரி எடுத்து கெடுத்து வச்சிருவானுங்க. சொன்னா யார் கேட்குறா?
-- இந்த பதிவின் ஒரிஜினல் ஆங்கிலத்தில் Rajesh Rajamani அவர்களால் எழுதப்பட்டது. அதை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். நன்றி.
"ஒரு நிமிடத்தில் எடுக்கப்படாத முடிவு, முடிவே அல்ல"
ஆனா, ஐந்து வருடத்தில் முடிக்காத காரியத்துக்கு இன்னொரு ஐந்து வருடம் தேவைப்படும்...
#Chowkidar
வாங்கடா வாங்க... இப்ப எறிங்கடா பாப்போம்...
#DigitalIndia
என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க...
#Chowkidar
#Holi_பரிதாபங்கள்
என்ன ஸார் கடைக்கு வந்துருக்கீங்க... வீட்ல tea போடல...
இல்ல, அவ பசங்களோட நேத்தே ஊருக்கு கிளம்பிட்டா... லீவு வந்துருச்சுல்ல...
Me be like, அப்ப ஹோலி விளையாடக்கூட வர மாட்டாங்களா...
அக்கா தமிழச்சி அழகுக்கே இப்படி பதட்டமாகுறாங்களே, அண்ணி கிருத்திகா எல்லாம் எலெக்ஷன்ல நின்னா...
மற்றொரு MLA மரணம்... மற்றொரு தொகுதிக்கு இடைத்தேர்தல் ஒத்திப்போகும்... ஏனெனில், 'Minimum Government; Maximum Governance' திட்டத்தில் Goa வேறு... தமிழ்நாடு வேறு...
#Chowkidar_EC
Jeyaretnam (JBJ) was all sound and fury. He made wild allegations of police high-headedness and repeated every grievance disgruntled people channeled through him without checking the facts. He filled up space on the opposition side of the political arena and probably kept better men out. His weakness was his sloppiness. He rambled on and on, his speeches apparently unprepared. When challenged on detailed facts, he crumbled.
Jeyaretnam was a poseur, always seeking publicity, good or bad.
//Ring any bells in Indian political arena..?//
From Third World to First
-Memoirs of Lee Kuan Yew
Singapore Press Holdings / Times Editions
உறுத்தாமல் வலியுறுத்துவர்கள்... காத்திருப்போம்...
என்னண்ணே, phoneல இதெல்லாம் இருக்கு..?
எட்டிப்பாத்ததே தப்பு... இதுல enquiry வேறயா...
Love பண்ணச்சொல்லி மனசை வலியுறுத்திப் பாக்குறேன்...
எப்போதும் சந்தோஷமாக (அல்லது நல்லவராக) இருப்பதாக சமூக வலைதளங்களில் காட்டிக்கொண்டிருந்தால், எப்போதமே சந்தோஷமாக (அல்லது நல்லவராக) இருக்க நிர்பந்திக்கப்படுவீர்கள்...
எப்போதும் கஷ்டப்படுவதாக காட்டிக்கொண்டிருந்தால், உங்கள் அவ்வப்போதைய சந்தோஷம் கேள்வி்க்குள்ளாக்கப்படும்...
#MCU
#Avengers
Thanos vs Captain Marvel...
And EndGame fans now be like...
Unfortunately, this Facebook is going exert extreme pressure on marital life of couples who share their marriage occasion on social media...
This is akin to paparazzi...
Wish the couple and just leave them alone...
Adding 'Chowkidar' to Twitter account... Are they serious..? What purpose does it serve..?
Chowkidar Ministers...
Trending Chowkidar...
Chowkidar... வேலை வெட்டி விட்டுட்டு இப்படி இறங்கிட்டானுங்க...
Expressions always disclose...
You're in the middle of seat sharing, and a social issue crops up...
Ache din...
#ArrestPollachiRapists
Lakshmi Saravanakumar
இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார்.
அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். 'பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தை கடிதம் பெற்று வரவேண்டுமென.' இந்த வழக்கிற்கு பிறகு அந்த மனிதன் என்னவானார் என்பது தெரியாது. ஆனால் அந்த நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம் நீ பெண்கள் குறித்த எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இது இந்தியச் சூழலில் 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும். ( என்னையும் சேர்த்து.)
இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லையில் தங்களின் யோக்கியத்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் ஒரு குடும்பத்தின் தனிப்பெரும்பான்மை சொத்தாக பார்க்கப்படுவதிலிருந்து தான் அவர்களின் மீதான எல்லா வன்முறைகளும் துவங்குகிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவை அக்காவை தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் பருவ வயதில் அப்பாவைப் போலவே மாறுகிறான். பெண்கள் தனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆண்களுக்கு ஆழமாக மனதில் ஊன்றி வளர்ந்து விடுகிறது. குடும்பத்தில் பொதுவெளியிலென எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம் அவனை சரியான புரிதல்களோடு வளர்ப்பதில்லை.
2005 ம் வருடத்தின் மாட்டுப் பொங்கல் நாள். அப்போது ஒரு மருத்துவமனையோடு சேர்ந்த என்.ஜி.ஓ வில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம், ஆட்டோவில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாற்பது வயதிருக்கும். இடைக்குக் கீழ் உடையெங்கும் குருதி. பாதி மயக்கநிலை. பதறியடித்து அவரைத் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு அனுப்பினோம். விசாரித்த போது அவர் பாலியல் தொழிலாளி என்று தெரிந்தது. முந்தைய நாள் மாலை இரண்டு இளைஞர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியிலிருக்கும் கன்மாய்க்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் உறவு கொள்ளும் போது பக்கத்து கிராமத்திலிருந்த ஆண்கள் கொஞ்சம் பேர் அங்கு வர இவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன்பிறகு 16 பேர் சேர்ந்து தொடர்ந்து மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளார்கள். இறுதியாக ஒருவன் முற்றிய போதையில் அந்தப் பெண்ணின் குறியில் க்ளிட்டை கடித்து துப்பியிருக்கிறான். கேட்கும் போது தலை சுற்றி மயக்கம் வந்தது. தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தரமுடியாத அளவிற்கு முட்டாள்த்தனமும் கோழைத்தனமும் நிரம்பிய இவர்களைப் போன்று இன்னும் எத்தனை பேர். கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்வது யதார்த்தமானது, அதுவொரு சுவையென இவர்களை எது நம்பச் செய்கிறது?
பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோவை என்னால் முழுமையாய் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்களின் அலறல் ஒன்றாய் நூறாய் ஆயிரமாய் எதிரொலிக்கிறது. தெரிந்த பழகிய ஒவ்வொரு பெண்களின் குரல்களும் அதன் பின்னால் இருப்பதான வேதனை மனமெங்கும் எழுந்தபடியே இருக்கிறது. பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை உருவாக்குகிறது. அதிலும் 'உன்ன நம்பித்தானடா வந்தேன், லூசாடா நீ இப்டிலாம் பன்ற? ' என அந்தப் பெண் சொல்லும் நொடியில் வீடியோவை நிறுத்திவிட்டேன். அவள் அவனை எத்தனை நேசித்திருந்தால் இதை சொல்லி இருக்கக்கூடும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? இவர்கள் எப்படி தங்கள் வீட்டுப் பெண்களை தோழிகளை இயல்பாக பார்ப்பார்கள்?
இந்தக் குற்றவாளிகளில் சாதாரண ஆட்களில் இருந்து பெரும் அரசியல்வாதிகள் வரை பட்டியல் நீண்டபடி இருப்பது ஒரு அதிர்ச்சியென்றால் அவர்கள் என்னென்ன காரியத்திற்கெல்லாம் இதை செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நெதுங்கி விசாரித்தால் அதைவிடவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நண்பருடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இந்த கேங் பொள்ளாச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவியை இதேபோல் தங்கள் வலையில் வீழ்த்தி வீடியோவும் எடுத்து அதிலிருந்து மீள வேண்டுமானால் எண்பது லட்ச ரூபாய் தர வேண்டுமென மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். இதுவெறும் சாம்பிள்தான். இதுபோல் ஏராளமான ப்ளாக் மெயில்கள் ஒருபுறமென்றால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்குவது இன்னொரு வகை. இதில் ஆளுங்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் அடக்கம். பெண்களை இத்தனை துட்சமாக நினைக்கும் ஒரு கட்சி மாநிலத்தை ஆண்டால் மயிறா விளங்கும்? கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவிகள் குடும்பப் பெண்கள் என இவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இத்தனையாண்டு காலம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இதை செய்ய முடிந்திருக்கிறதென்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ பலமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்பதுதான் தெளிவாக விளங்குகிறது.
ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா? இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் என்ன? அல்லது எப்போது இவர்களுக்கான நீதி கிடைக்கும்? தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அதுகுறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும். பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு காதலின் மீதும் உடல் உறவுகள் மீதும் சந்தேகங்களையும் அவருவருப்புகளையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு பேர் பொதுவெளியில் நேசத்தோடு இருப்பதை பார்க்க முடியாதளவிற்கு சூழலை மாற்றிப் போட்டிருக்கிறார்கள். மாலை அயலகத்திலிருந்து அழைத்த நண்பர் ஒருவர் ஏன் உங்கள் தேசத்தில் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்களென வருத்தப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் மருத்துவமனை சென்று வந்திருக்கிறார். 300 க்கும் மேற்பட்ட பெண்கள் என பத்திரிக்கைகள் சாதாரணமாக சொல்லும் போது நமக்குத் தெரிந்த நம்மோடு இருக்கும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கைகள் எல்லாம் உடைந்து நொறுங்குகிறது.
பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு. பெண்களை இத்தனை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும். நேசத்தை தேடி வந்த ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து துன்புறுத்துகிறவனை முதலில் மனிதன் என்று சொல்வது சரியா? எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது. ஆயிரத்தில் ஒன்றல்ல, லட்சத்தில் ஒரு முறைதான் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. பல வழக்குகள் என்னவாகின்றன என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் நாம் முதலாவதாக இருக்கிறோம் என்று பெருமையொடு சொல்லிக் கொள்ளலாம். நீங்கள் எதிர்கொள்ளும் பத்தில் நான்கு பெண்கள் ஏதோவொரு சமயம் பாலியல் அத்துமீறலை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி இந்த பிரச்சனையில் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் போராட வேண்டும். ஏனெனில் இந்த பிரச்சனை நம் குடும்ப அமைப்புகளின் அடிப்படியை சிதைக்கக் கூடியதொன்று. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு அவை விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் குடுப்பதைப் போலவே, சிறு வயதிலிருந்தே பெண்களுடனான நட்பு அவர்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அநீதிகளுக்குப் பின்னாலிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இடைவிடாத போராட்டம் மட்டுமே ஒரே தீர்வு.
#ArrestPollachiRapists
To make this happen, do lodge a Complaint with National Commission for Women National Commission for Women, India and with National Human Rights Commission Human Rights Commission, India
#ArrestPollachiRapists
More than atrocities on women, its bloody Human Rights issue...
என்னடா... Women's Dayல்லாம் wish பண்ணிட்ருக்க... சொல்லு, எங்கயாச்சும் screenshotல மாட்டிக்கிட்டியா... சொல்றா... மாட்டிக்கிட்டதான...
#WomensDay
Thank Youண்ணா Love Youண்ணா'ங்குறா...
உங்க பேச்ச கேட்டு காலங்காத்தால போய் wish பண்ணதுக்கு...
#WomensDay