கார்த்திக் நீலகிரி
எங்கள் பள்ளி காலத்தில், மதுரையில் பல இடங்களில் "கடவுள் முரளி வாழ்க" என்று பெரிது பெரிதாக கையால் சுவரில் எழுதப்பட்டிருக்கும்... கருப்பு கலர் தார் (tar) கொண்டு எழுதப்பட்டு பார்த்ததாக நினைவுகளில் உள்ளது... 'கடவுள்' முரளியின் தீவிர ரசிகரான K.K.பெருமாள் இந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்... 'கடவுள்' முரளியின் மகன் அதர்வா கூட இவரைப் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்...
இன்று வரையில் அவருக்கும் அவரது இந்த தீவிர ரசிகருக்கும் இடையே எந்தவொரு பிரச்சனையோ மனஸ்தாபமோ வந்ததாக அறிக்கை இல்லை...